வாவா!
பாடல் வரிகள் தேடிடும் முருகன் அன்பர்க்கும்,
தமிழ் வரிகள் நாடிடும் தமிழ் அன்பர்க்கும்,
அன்பு உதவியாக... அவனருளால்!
Posted by Kavinaya at 8/08/2013 09:33:00 PM 4 comments
முருகன் அடிமை -ங்கிற படம்!
கே.ஆர்.விஜயா - முத்துராமன்; தேவர் பிலிம்ஸ்!
இந்தப் படத்தில் வரும் "கால்சட்டைப் பையன்" ஒருவன்... என் தோழன் போலவே இருப்பான்!
சிறு வயது புகைப்படம்; அதுக்காகவே, இந்தப் படத்தைப் பலமுறை பார்த்தது:)))
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 8/06/2013 07:19:00 AM 2 comments
Labels: *அம்மையானவன் எமக்கு அப்பனானவன், cinema, gira, krs, TMS, கண்ணதாசன், கே.வி.மகாதேவன்
இன்று ஆடிக் கிருத்திகை! (Jul 31, 2013)
ஓர் ஆண்டில் மொத்தம் 12-13 கிருத்திகை வந்தாலும், 3 கிருத்திகைகள் சிறப்பாகப் பேசப்படும்
= தைக் கிருத்திகை, ஆடிக் கிருத்திகை, கார்த்திகையில் கிருத்திகை!
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 7/31/2013 06:32:00 AM 1 comments
Labels: *வேல் வேல் முருகா, cinema, krs, கே.வி.மகாதேவன், வாரியார்
இந்தச் செவ்வாயும், தேவரின், "திருவருள்" படத்திலிருந்தே:) AVM ராஜன் வாயசைக்க, TMS கணீர்க் குரலில்!
தமிழ்ச் சினிமாவில் முருகன் சினிமாக்கள் = இங்கு வாசிக்கலாம்!:)
பாட்டுக்குப் போவோம்!
கண்ணன் அவன் தாய்மாமன்
மாமனுக்குப் பிள்ளையில்லை; மருமகன் தான் திருமகன்!!
- இந்த வரியில், வீடியோவில் நிறுத்திப் பாருங்க! சுவையான காட்சி!
| Love u Muruga:) Be nice with my Father:)) |
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 7/30/2013 01:37:00 AM 1 comments
Labels: *கந்தன் காலடியை வணங்கினால், cinema, krs, TMS, குன்னக்குடி
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 7/23/2013 01:59:00 AM 3 comments
Labels: *உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே, cinema, krs, TMS, கண்ணதாசன், குன்னக்குடி
வாலி
* இராமாயண வாலி = நம்முடைய பாதி பலம், அவனுக்குப் போய் விடும்!
* கவிஞர் வாலி = அவருடைய பாதித் தமிழ், நமக்கு வந்து விடும்!
![]() |
| All Young - MSV, Vaali, P Susheela, TMS |

Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 7/19/2013 10:42:00 PM 4 comments
Labels: *அம்மாவும் நீயே அப்பாவும் நீயே, cinema, krs, vaali-anjali, ஆர்.சுதர்சனம், எம்.எஸ்.ராஜேஸ்வரி, வாலி
வருவான் வடிவேலன் -ங்கிற படம்!
ஈழம், சிங்கை, மலேசியா, பெனாங்கு -ன்னு பல நாடுகளில் போய்ப் படம் புடிச்சாங்க! பல நல்ல பாடல்கள்...
TMS, சுசீலாம்மா, சீர்காழி, வாணி ஜெயராம், LR ஈஸ்வரி, LR அஞ்சலி -ன்னு ஒரு இசைப் பட்டாளமே பட்டாசு கெளப்பிய படம்!
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 7/15/2013 09:14:00 PM 2 comments
Labels: *வருவான் வடிவேலன், cinema, krs, MSV, கண்ணதாசன், வாணி ஜெயராம்
ஈசன் நடனம் ஆடுவாரு! முருகன் நடனம் ஆடிப் பாத்து இருக்கீங்களா?
Dance of Murugan! Very Rare!
ஆனா, செந்தூரில், அருணகிரிக்காக ஆடி இருக்கான்!
எவ்ளோ "சுகித்து" வாழ்ந்த அருணகிரிக்கு, ஒரு "பிள்ளைத்தனமான" ஆசை; முருகனை ஆட வச்சிப் பாக்கணும்-ன்னு.. :))
திருச்செந்தூரில், வாய் விட்டுக் கேட்டேபுட்டாரு!
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 7/08/2013 07:44:00 PM 2 comments
Labels: *சிந்தனையில் மேடை கட்டி, cinema, krs, குன்னக்குடி, சீர்காழி, தென்கச்சி பாரதிசாமி
ஒரு இசையமைப்பாளர் -> தயாரிப்பாளர் ஆகின்றார்!
= எதற்கு?
= கம்பீரமான வீணை இசையை, படம் முழுக்க ஓட விட!
| என்னவன், எந்தை |
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 7/01/2013 11:52:00 PM 4 comments
Labels: *தேவியர் இருவர் முருகனுக்கு, cinema, krs, MSV, கண்ணதாசன், பி.சுசீலா, மால்மருகன்
கல்லூரி Placement-க்கு வந்த முதல் நிறுவனம்; Hurrah எனக்கு வேலை கிடைச்சாச்சி!:)
எனக்கும், உற்ற நண்பனுக்கும் - ஒரே நிறுவனத்தில் வேலை; கூடவே ஒரு பொண்ணுக்கும்;
எல்லாரும் மும்பை சலோ!:) - Dadar Express!
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 6/25/2013 01:25:00 AM 3 comments
Labels: *தணிகைமலை பெருந்துரையே வாவாவா, krs, semi classical, ரமணி அம்மாள்
சில சமயங்களில் முருகன் கொடியவன் - சேவல் கொடி-யவன்!
அவன் மனம் = இளகவே இளகாத பாறை!
ஆனால் அந்தப் பாறையிலும் = முளை விடும் செடிகள் சில உண்டு;
![]() |
| KBS அம்மாவைப் பூவும் பொட்டுமாய்க் காண்பதில், ஏனோ, எனக்கொரு இனம் புரியாத மகிழ்வு |
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 6/17/2013 08:11:00 PM 2 comments
Labels: *எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா, *ஞானமும் கல்வியும், cinema, krs, கே.பி.சுந்தராம்பாள், கே.வி.மகாதேவன், மருதகாசி
இன்னிக்கி.... மறுபடியும் TMS பாட்டு தான்!
டேய் முருகா - TMS குரலைக் கேட்பதை விட ஒனக்கு என்ன பெருசா வேலை?
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 6/10/2013 10:30:00 PM 3 comments
Labels: *முருகா என்றழைக்கவா, krs, semi classical, TMS, தமிழ்நம்பி
சில நினைவுகள்: மறக்க(வே) முடியாதவை!
சென்ற ஒரு வாரம் முழுக்க...,
1000 TMS பாடல்கள் கேட்டிருப்பேனோ? = தெரியாது; Never been non stop like this;
சினிமாப் பாடல்கள் தான் நிறைய; எப்படித் தான் சதா கேட்டுக்கிட்டு இருந்தேனோ? எனக்கே வியப்பா இருக்கு;
ஆனால், இன்பத்தை விட, இன்ப நினைப்புகள்.... இன்பமா இருக்கும்;
ஆண்டாள் போல ஆயிருச்சோ, என் நெலமையும்?
கற்பனை என்றாலும், கந்தனே... நான் உன் சொந்தனே....
![]() |
| TMS in a cheeval advt. |
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 6/04/2013 05:39:00 PM 3 comments
Labels: *வடிவேலும் மயிலும் துணை, cinema, KD சந்தானம், krs, TMS, ஜி.ராமநாதன்
முருகனருள் வலைப்பூவில், இது என் 100ஆம் பதிவு;
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 5/27/2013 12:20:00 AM 9 comments
Labels: *சொல்லாத நாளில்லை, folk music, gira, krs, May27, TMS, TMS dedication, காவடிச் சிந்து
நேற்று (Apr 22, 2013) காலமான வயலின் இசைக் கலைஞர், திரு. லால்குடி ஜெயராமன் அவர்களுக்கு அஞ்சலி;
லால்குடியாரின் ஆன்மா, இறைத் திரு நீழலில், இளைப்பாற வேண்டுதல்!
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 4/24/2013 01:47:00 AM 2 comments
Labels: *செந்தில் நகர் மேவும், classical, krs, லால்குடி ஜெயராமன்
© Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008
Back to TOP