Sunday, February 21, 2010
Subscribe to:
Posts (Atom)
பாடல் வரிகள் தேடிடும் முருகன் அன்பர்க்கும்,
தமிழ் வரிகள் நாடிடும் தமிழ் அன்பர்க்கும்,
அன்பு உதவியாக... அவனருளால்!
இன்று கிருத்திகை திருநாள் . சிங்கை வந்து இரண்டு நாள்தான் ஆகிறது .முருகனருளில் பதிவு போட்டு பலநாட்கள் ஆகிறது . முருகன் அருளால் மலை போல வந்த துன்பம் நீங்கி உடல் நலம் பெற்றது. இந்தப் பாடல் தான் காணிக்கை. விரிவான பதிவு தொடரும்
Posted by தி. ரா. ச.(T.R.C.) at 2/21/2010 09:34:00 AM 6 comments
Labels: திராச
© Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008
Back to TOP