சஷ்டி 3ஆம் நாள்:
வாங்க, பழனி மலைக்குப் பொடிநடையாப் போய் வருவோம்!

மூன்றாம் படைவீடு = மலையின் கீழே இருக்கும் திருவாவினன்குடிக் கோயில் தான்!
ஆனா, மலை மேல ஒருத்தன், Show காட்டிக்கிட்டு, கவர்ச்சியா நிக்குறானா...
So, என்னவன் நிர்வாண அழகுல மயங்கி, மேலுள்ள ஆலயமே செம ஹிட் ஆயிருச்சி:))
இந்தத் திருப்புகழ் மிக எளிமையானது! நாலே வரி! எங்கே...கேட்டுக்கிட்டே பாடுங்க & படிங்க பார்ப்போம்...
3 comments:
அன்பின் கேயாரெஸ்
பழனி மலையினைப் பற்றிய, ஆதங்கம் நிறைந்த இடுகை நன்று நன்று. என்ன செய்வது - எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான. கவலை வேண்டாம். நல்வாழ்த்துகள் கேயாரெஸ் - நட்புடன் சீனா
சமீபத்துல தான் உங்க அண்ணிக்கு சொன்னேன். திருமலை தெய்வம், தெரிந்து தான் தன்னை காத்துக்கொள்ள தெலுங்கு தேசத்தோட சேந்துட்டார்னு..இங்கே இருக்கற சந்தர்ப்பவாத நாத்திகர்கள்கிட்ட இருந்தா திருமலையும் பொலிவிழந்திருக்கும்.. தொடர்ந்து இந்த திருப்புகழ் களை வாசித்து வருகிறேன்.. அதுக்கு பிறகு நீ போய் ஒளிஞ்சுக்குவியே, அது தான் வருத்தமா இருக்கு
பழனில முருகன் ஏன் மேற்கு நோக்கி இருக்கிறார்? ஒரு வேளை கேரளவ பார்த்து இருப்பதால் தான் நிறைய பேர் அங்கேருந்து வருகிறார்களோ?
Post a Comment