Thursday, May 22, 2008

"ஜி.ரா.வின் காவடிச் சிந்து"

நண்பர் 'ஜி.ரா.' எழுதிய காவடிச் சிந்தை இங்கு பாடியிருக்கிறேன்!
எப்படி இருக்குன்னு சொல்லுங்க மக்களே!


Get this widget Track details eSnips Social DNA

14 comments:

VSK May 23, 2008 12:01 AM  

மைக் டெஸ்டிங் 1,2,3....!!

Kannabiran, Ravi Shankar (KRS) May 23, 2008 12:27 AM  

உம்...
நல்லா வந்திருக்கு SK!
குரல் கம்பீரமா ஒலிக்குது! டி.எம்.எஸ் மாதிரி மைக்கை மிகவும் கிட்ட வைத்துக் கொண்டு பாடினீங்களா? :-)

இனி கண்ணன் பாட்டுக்கும் எங்களுக்கு ஆஸ்தான பாடகர் ஆயிட்டீங்க! கையைக் கொடுங்க! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) May 23, 2008 12:27 AM  

வேறு ஒரு நிகழ்விற்கு இதைச் செய்ய எண்ணினோம்.
சற்று முன்கூட்டியே செய்து முன் கூட்டி வந்தீர்கள் போல முருகனை! :-)

இசை ஓட்டத்தோடும், காவடிநடை ஆட்டத்தோடும் செய்ய எண்ணி இருந்தேன்! முருகனருள் முன்னிற்க! :-))

குமரன் (Kumaran) May 23, 2008 8:42 AM  

நல்லா வந்திருக்கு எஸ்.கே. நீங்க பாடினதைக் கேட்டதால எனக்கும் பாடி அனுப்பணும்ங்கற ஆசை வந்திருச்சு இப்ப. ஒலிப்பதிவு செய்யத் தான் தெரியலை.

jeevagv May 23, 2008 8:46 AM  

ஆகா, நல்லா வந்திருக்குங்க!

Kavinaya May 23, 2008 8:53 AM  

நல்லா வந்திருக்கு பாடல். கண்ணன் சொன்ன மாதிரி குரல் கம்பீரமா இருக்கு! :)

VSK May 23, 2008 9:13 AM  

கூடச் சொன்னவர் ஜி.ரா.!
கூட்டியவர் என் மனைவி! [அவருக்குத்தான் என்னைவிட இந்த கணினி விஷயங்கள் அதிகமாகவே தெரியும்]
கூடியவன் முருகன்!

நல்லா வந்திருக்குன்னு சொன்னதுக்கு நன்றி, ரவி! ஆம், மைக்கை சற்று கிட்டத்தில்தன் வைத்துவிட்டேன் போல! என் கை எப்பவும் உங்களுக்காக நீண்டே இருக்கும் ரவி!:):)
முருகனருள் முன்னிற்கும்!

VSK May 23, 2008 9:15 AM  

நன்றி, குமரன்!

சீக்கிரம் பாடுங்க! நான் வேண்டுமானால் இதற்கான மென்பொருளை அனுப்பி வைக்கட்டுமா? சந்தேகம் இருப்பின் ரவியையும் கேளுங்கள்! அவர்தான் இதிலெல்லாம் எக்ஸ்பெர்ட்!

VSK May 23, 2008 9:15 AM  

நன்றி, திரு.ஜீவா!

VSK May 23, 2008 9:16 AM  

நன்றி, கவிநயா! ['அவர்களே' போடவில்லை என்பதைக் கவனிக்கவும்!:)

Kavinaya May 23, 2008 9:30 AM  

கவனிச்சேன். ரொம்ப நன்றி டாக்டர்! :))

G.Ragavan May 24, 2008 12:01 PM  

நம்ம எழுதியதை அச்சில் பாக்குற மகிழ்ச்சியைப் போலத்தான்... நம்ம எழுதுனதைப் பாடிக் கேக்குறதும். அதுவும் தமிழ்த் தெய்வமாகிய வடிவேல் முருகனைப் பற்றியென்றால்!!!

சுருக்கமாகச் சொன்னால்... நன்றி வி.எஸ்.கே. :) அகமகிழ்ந்தேன்.

G.Ragavan May 24, 2008 12:55 PM  

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இனி கண்ணன் பாட்டுக்கும் எங்களுக்கு ஆஸ்தான பாடகர் ஆயிட்டீங்க! கையைக் கொடுங்க! :-) //

இதுக்கு நான் என்ன சொல்ல வருவேன்னு நீங்களே ஊகிச்சுக்கோங்க. :)

VSK May 25, 2008 1:32 AM  

இயற்றியவரே வந்து பாராட்டிச் சொல்லுகையில் வருகின்ற மகிழ்ச்சியே தனிதான் என்பதை இன்று உணர்ந்தேன், ஜி.ரா.

நன்றி.... முருகனுக்கே!!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP