வேலனைப் பாடுவதே வேலை!
பாடல் வரிகள் தேடிடும் முருகன் அன்பர்க்கும்,
தமிழ் வரிகள் நாடிடும் தமிழ் அன்பர்க்கும்,
அன்பு உதவியாக... அவனருளால்!
Posted by Kavinaya at 6/23/2014 09:59:00 PM 3 comments
Posted by Kavinaya at 6/14/2014 09:58:00 AM 3 comments
எனக்கு ரொம்ப நாளா ஓர் ஆசை, லூசுத்தனமான ஆசை தான்:)
முருகன்!
=அவனை, ஆளுயரம் செஞ்சி,
=எனக்கு இணையா, துணையா
=உயிருள்ள உறவு போல், வீட்டிலேயே வச்சிக்கடணும்-ன்னு ஆசை:)
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 5/27/2014 12:05:00 AM 3 comments
Labels: *திருத்தணி முருகா தென்னவர் தலைவா, cinema, gira, krs, May27, MSV, கண்ணதாசன், சூலமங்கலம், பி.சுசீலா
சும்மா கிண்டலுக்குத் தான்...
Valentines Day, தமிழில் எழுதும் போது வேலன்-டைன்ஸ் என்று ஆவதால்..
வேலன் யாரு? = என்-"அவன்" தானே!
அதான், என்னவனுக்கே, இந்தக் காதல் வாழ்த்தும் சொல்லீடறேன்:)
Happy Valentines Day, Muruga! Love u Honey:)
Kisses to u all over | முத்தத் திருமுழுக்கு
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 2/13/2014 09:27:00 PM 2 comments
Labels: *வள்ளி வள்ளி என வந்தான், cinema, krs, இளையராஜா, பாடகர் இளையராஜா, வாலி, ஜானகி
தைப் பூசம் அன்று, இங்கு பதிவிட முடியாத படி, உடல் சூழ்நிலை..
அதனால் என்ன?
இதோ.. மிக்க அழகானதொரு பாடல் = ஒரே பாடல் - இரு கவிஞர்!
ஒரே பாட்டை ரெண்டு பேரு எப்படி எழுத முடியும்?
அதுவும் கவிஞர் கண்ணதாசன் & மருதகாசி..
ஈகோ -ன்னு ஒன்னு இருக்கே! என் வரியில் இன்னொருவன் கை வைப்பதா?
நம் தலை வரியிலேயே, அந்த முருகன் தான் கை வைப்பதும்:)
அப்பறம் என்ன, என் வரி என் வரி? = அல்லாம் அவன் வரி! அவனை வரி!
ஒரே பாடல் - இரு கவிஞர்
ஆனால்... பல முருகன்கள்! பல ஊர் முருகன்கள்!
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 1/19/2014 06:23:00 AM 5 comments
Labels: *மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே, cinema, krs, TMS, கண்ணதாசன், கே.வி.மகாதேவன், பி.சுசீலா, மருதகாசி, முருகத் தலங்கள்
உங்கள் அனைவருக்கும் வெற்றிமிகு புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Happy New Year 2014:)
ஆங்கிலப் புத்தாண்டு அன்று திருத்தணிப் படி உற்சவம்! திருத்தணி முருகன் = "துரை" முருகன்!:)
"துரை" முருகன் என்ற பேர் எப்படி வந்தது?
அட, முருகனுக்கும்-துரைக்கும் என்னய்யா தொடர்பு?
தமிழ்க் கடவுள் தானே நீயி?
ஒனக்கு எப்படிடா, வெள்ளைக்காரத் "துரை"ப் பட்டம்?:)
"துரை" என்பது தமிழ்ச் சொல் அன்று!
ஆயினும் பல துரைகள் தமிழ்நாட்டில் உண்டு:)
செல்வ துரை, அண்ணாதுரை, தம்பிதுரை, தர்மதுரை, துரைக்கண்ணன், பொன்னுதுரை, ராஜதுரை etc etc etc
துரைசாமி = எங்க தாத்தா பேரு:)
Durer என்பது பிரெஞ்சு மொழிச் சொல்..
இன்னும் கூர்ந்தால், ஜெர்மானியச் சொல்
ஆங்கிலேயருக்கு முன்பே வந்த போர்த்துகீசிய, டச்சு, பிரெஞ்சு ஆதிக்கம்; அப்போது தமிழ்நாட்டில் நுழைந்த சொல், Durer - துரே - துரை!
கனவான்களை, நம்ம மக்களும் "துரை துரை" என்றே புதுச் சொல்லால் "செல்லமா" அழைக்க,
பின் வந்த பிரெஞ்சு எதிரிகளான ஆங்கிலேயருக்கும்,
நம்ம மக்களின் வெள்ளந்தியான "துரை" நாமகரணமே நின்று விட்டது:)
ஆனால் முருகன் எப்படி "துரை" ஆனான்?
வெள்ளையர் காலத்தில் நம்மவர்கள், புத்தாண்டு அன்று..
*துரைகளுக்குக் கூடுதல் சலாம் போட்டு,
*துரைகள் வீட்டு வாசலில் கால் கடுக்க நின்று வாழ்த்தி,
*துரை கலெக்டர்கள், துரை சர்கள் -ன்னு ஒரே துரை பூஜை தான்!
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 1/01/2014 09:11:00 AM 1 comments
Labels: *தணிகைமலை பெருந்துரையே வாவாவா, krs, semi classical, ரமணி அம்மாள்
முருக அன்பர்களுக்குக் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
Merry Merry Christmas, Happy Happy New Year!
இயேசு நாதப் பெருமான்
(எ) இனிய குழந்தை மூலமாக..
எங்கும் நிறைந்தவரான கர்த்தரே = உமக்கு ஸ்தோத்திரம்!
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 12/26/2013 07:56:00 AM 1 comments
Labels: *உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா, cinema, krs, MSV, கண்ணதாசன், வாணி ஜெயராம்
ஐந்தெழுத்து, ஆறெழுத்து என்று சொல்லுவார்கள், சமய உலகிலே!
எட்டெழுத்தும் உண்டு!
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 12/10/2013 01:13:00 AM 2 comments
Labels: *ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம், krs, semi classical, குன்னக்குடி, பாரதிசாமி, பி.சுசீலா
எம்.எஸ்.சுப்புலட்சுமி (எ) MS Amma
= இவர்கள் இசையைக் கேட்காதவர்கள் கூட இருப்பார்கள்..
= ஆனால் இவரை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்!
அந்த MS Amma, பாடிய "முதல் பாட்டு" எது? அதாச்சும் முதலில் ஒலிப்பதிவு செஞ்ச பாட்டு?
= முதல் வணக்கம் முருகனுக்கே!:)
என்ன வியப்பா இருக்கா?:)
மீராவாக நடித்தவர்.. கண்ணா என்று கதறுபவர்..
அனைத்து தெய்வ வடிவங்களையும் போற்றினாலும்...
எம்பெருமான் திருவேங்கடமுடையான் மீது "ஆழ்ந்த பற்றுதல்" கொண்டவர்;
இன்றும் திருப்பதியில் சிலையாக வாழ்பவர்!
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 12/03/2013 10:20:00 PM 2 comments
Labels: *மரகத வடிவம் செங்கதிர் வெயிலால், classical, krs, MS Subbulakshmi, திருச்செந்தூர், பகழிக் கூத்தர், பிள்ளைத்தமிழ்
Posted by தி. ரா. ச.(T.R.C.) at 12/01/2013 01:53:00 PM 2 comments
Labels: திராச, திருப்புகழ்
"சிவாஜி படங்களில் முருகன் பாடல்கள்" -ன்னு தனிப் பதிவே இடலாம்..
*வெற்றிவேல் -ன்னு = கந்தன் கருணை வீரபாகு நடை ஆகட்டும்..
*கண்கண்ட தெய்வமே -ன்னு = கீழ்வானம் சிவக்கும் ஆகட்டும்..
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான முத்து!
இன்று இரண்டு சிவாஜிக்கள்!
= முருகன் சிவாஜி & நாத்திகச் சிவாஜி..
ஒருவரோடு ஒருவர் - முரண்பட்ட பாட்டுச் சண்டை:)
இன்னிக்கி, மனிதனும் தெய்வமாகலாம் படத்திலிருந்து ஒரு பாடல்;
முன்பே இந்தப் படத்தை, நாம பார்த்துள்ளோம், இந்த வலைப்பூவில்!
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 11/29/2013 11:41:00 PM 1 comments
Labels: *வெற்றி வேல் வெல்லுமடா, cinema, krs, TMS, கண்ணதாசன், குன்னக்குடி, சீர்காழி
© Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008
Back to TOP