tag:blogger.com,1999:blog-34079521.post941209328158338689..comments2024-03-20T14:26:06.704-04:00Comments on முருகனருள்: TMS: முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு!Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-34079521.post-3669266407650675322011-03-09T05:36:22.223-05:002011-03-09T05:36:22.223-05:00முருகா சரணம்...
கந்தா சரணம்..
வடிவேலா சரணம்..முருகா சரணம்...<br />கந்தா சரணம்..<br />வடிவேலா சரணம்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-66078541973386195332011-03-09T04:39:18.884-05:002011-03-09T04:39:18.884-05:00முருகா சரணம்முருகா சரணம்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-57615490895568873162010-05-13T10:29:50.247-04:002010-05-13T10:29:50.247-04:00அருமையான பாடல். நிறைய நன்றிகள்அருமையான பாடல். நிறைய நன்றிகள்ஐயப்பன்https://www.blogger.com/profile/03191939261273979530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-28384535698909816362010-05-13T10:17:02.189-04:002010-05-13T10:17:02.189-04:00This comment has been removed by the author.ஐயப்பன்https://www.blogger.com/profile/03191939261273979530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-79604799630144253342010-05-11T09:29:15.418-04:002010-05-11T09:29:15.418-04:00//TMS மட்டும் தான், கம்பீரமும் பாடுவார், அகம் கரைய...//TMS மட்டும் தான், கம்பீரமும் பாடுவார், அகம் கரையவும் செய்வார்!//<br /><br />100%Testhttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-48361309287674068732010-05-10T13:53:48.488-04:002010-05-10T13:53:48.488-04:00//Tamilulakam said...
ஆஹா.. குமரா.. அசத்தல் பாடல்...//Tamilulakam said... <br />ஆஹா.. குமரா.. அசத்தல் பாடல் இது..<br />டிஎம்எஸ்ஸின் குரல் கேட்போரையும், பாடுவோரையும் ஒரு சேர கண் கலங்க வைக்கும்..!//<br /><br />:)<br />லோகன்-க்கு சொன்னதும் அதே தாங்க தமிழுலகம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-11621828031172313022010-05-10T13:52:49.366-04:002010-05-10T13:52:49.366-04:00//Logan said...
நன்றி KRS
கூடவே பாடி கொண்டே வந்த ...//Logan said... <br />நன்றி KRS<br />கூடவே பாடி கொண்டே வந்த போதே கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை...//<br /><br />என்னை நிலை மறக்கச் செய்யும் பாடல்களில் இது மிகவும் முக்கியமானது! அதுவும் அந்த ஒத்தை வரி...<br />ஐயன் முருகனைக் கூப்பிட்டு, <br />ஐயன் முருகனைக் கூப்பிட்டு...<br /><br />//Living Legend TMS//<br /><br />ஆமாங்க லோகன்!<br />சீர்காழி, சுந்தராம்பாள் அம்மா போன்றோர் குரலில் எல்லாம் கம்பீரம் நல்லாத் தொனிக்கும், bcoz of that high pitch! ஆனால் TMS மட்டும் தான், கம்பீரமும் பாடுவார், அகம் கரையவும் செய்வார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-55730882908334377092010-05-10T12:19:14.515-04:002010-05-10T12:19:14.515-04:00//'ந்ஹா ந்ஹா மீ முருகன் ந்ஹா. மீ ஸ்மால் கணேஷா&...//'ந்ஹா ந்ஹா மீ முருகன் ந்ஹா. மீ ஸ்மால் கணேஷா'//<br /><br />ஹா ஹா ஹா<br />ஸ்மால் கணேசா இவன்-ன்னா, அப்போ பிக் கணேசா யாராம்? :)<br /><br />//'திஸொ மெனெத் மீ கோன்? மீ கணேஷா. பாபா சிவா. பபு முருகன்'//<br /><br />அப்போ அம்மா? அவிங்கள பார்வதி-ன்னு explicit-aa சொல்ல வேணாமா? :)<br /><br />சிவ குடும்ப டயலாக் நல்லா இருக்கு! :)<br />சிவக்கொழுந்து பொண்ணு கணேசா-ன்னு சொல்லிக்கறது ஒரு வகையில் சரியும் கூட! மவுஸ் எல்லாம் பயன்படுத்தி பதிவுல உலா வருகிறா இல்லையா? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-34638003427326209352010-05-10T12:13:23.807-04:002010-05-10T12:13:23.807-04:00//குமரன் (Kumaran) said...
முதல் வரி தவறு இரவி//
...//குமரன் (Kumaran) said... <br />முதல் வரி தவறு இரவி//<br /><br />Sorry-na! பதிவில் திருத்தி விட்டேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-32158546725704944582010-05-10T12:12:39.708-04:002010-05-10T12:12:39.708-04:00//DR.KVM said...
முருகனை நேரில் பார்த்த மாதிரி இர...//DR.KVM said... <br />முருகனை நேரில் பார்த்த மாதிரி இருக்கிறது//<br /><br />:)<br /><br />முருகா! முருகா! <br />உன்னைப் பார்த்தால் பசி தீரும்-ன்னு சொல்ல மாட்டேன்! <br />ஏன்-ன்னா எனக்கு உன்னைப் பார்த்தால் மட்டும் போதாது! உன் கூடவே இருக்கணும்! அதுக்கு ஏதாச்சும் வழி செய்யி டியர்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-38849895439842917312010-05-05T08:16:39.401-04:002010-05-05T08:16:39.401-04:00ஆஹா.. குமரா.. அசத்தல் பாடல் இது..
டிஎம்எஸ்ஸின் கு...ஆஹா.. குமரா.. அசத்தல் பாடல் இது..<br /><br />டிஎம்எஸ்ஸின் குரல் கேட்போரையும், பாடுவோரையும் ஒரு சேர கண் கலங்க வைக்கும்..!Tamilulakamhttps://www.blogger.com/profile/06138015947863616762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-75153200141207352242010-05-05T07:09:06.986-04:002010-05-05T07:09:06.986-04:00நன்றி KRS
கூடவே பாடி கொண்டே வந்த போதே கண்ணீர் வரு...நன்றி KRS<br /><br />கூடவே பாடி கொண்டே வந்த போதே கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை...<br /><br />Living Legend TMSTesthttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-48060387727646191172010-05-04T20:19:14.409-04:002010-05-04T20:19:14.409-04:00இந்தப் பாடலைக் காரில் கேட்கும் போதெல்லாம் சேந்தன் ...இந்தப் பாடலைக் காரில் கேட்கும் போதெல்லாம் சேந்தன் கூவுவது 'குமரன் மெனரெஸ் பாபா' (குமரன்னு சொல்றார்ப்பா). :-) உடனே அக்கா 'குமரன் மெனத் முருகனூஸ் சேந்தன்!' (குமரன்னா முருகன் தான் சேந்தன்!). :-)<br /><br />உடனே நான் 'சேந்தன் மெனதி மெல்லி முருகனூஸ்' (சேந்தன் என்றாலும் முருகன் தான்). 'ந்ஹா ந்ஹா மீ முருகன் ந்ஹா. மீ ஸ்மால் கணேஷா' (இல்லை இல்லை நான் முருகன் இல்லை. நான் குட்டி கணேஷா) என்பான் சேந்தன். உடனே அக்கா 'திஸொ மெனெத் மீ கோன்? மீ கணேஷா. பாபா சிவா. பபு முருகன்' (அப்படின்னா நான் யாரு? நான் கணேஷா, அப்பா சிவா, தம்பி முருகன்). இப்படியே போகும் உரையாடல்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-23245113635676122402010-05-04T20:14:51.044-04:002010-05-04T20:14:51.044-04:00முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றியும்...முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு<br />முற்றியும் வினை தீருமே!<br /><br />முதல் வரி தவறு இரவி. <br /><br />முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு<br />முற்றிய வினை தீருமே!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-24225044897800617902010-05-04T13:06:26.066-04:002010-05-04T13:06:26.066-04:00முருகனை நேரில் பார்த்த மாதிரி இருக்கிறதுமுருகனை நேரில் பார்த்த மாதிரி இருக்கிறதுnellai அண்ணாச்சிhttps://www.blogger.com/profile/07900213108436348170noreply@blogger.com