tag:blogger.com,1999:blog-34079521.post8258306640077816035..comments2024-03-20T14:26:06.704-04:00Comments on முருகனருள்: சித்தம் இராங்கா தேனையா செந்தில் வேலையா..Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-34079521.post-75759541467664153382016-01-12T23:31:49.544-05:002016-01-12T23:31:49.544-05:00சித்தம் இரங்காததேனய்யா (இரங்காதது + ஏன் + அய்யா )...சித்தம் இரங்காததேனய்யா (இரங்காதது + ஏன் + அய்யா )<br />சித்தம் இரங்காததேனையா (இரங்காதது + ஏன் + ஐயா)<br /><br />செந்தில் வேலய்யா (வேல் + அய்யா )<br />Sethu Subramanianhttps://www.blogger.com/profile/18181313304955187022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-32428424566610968992007-03-12T12:26:00.000-04:002007-03-12T12:26:00.000-04:00மதுரையம்பதி முருகன் தரிசனம் நன்றாக இருந்ததா? அதைப்...மதுரையம்பதி முருகன் தரிசனம் நன்றாக இருந்ததா? அதைப்பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-55891127352803791702007-03-12T12:23:00.000-04:002007-03-12T12:23:00.000-04:00நன்றி சிபி காலையில் தொலைபேசியிலும் இப்பொழுது பின்ன...நன்றி சிபி காலையில் தொலைபேசியிலும் இப்பொழுது பின்னுட்டத்திலும் பாரட்டியதற்கு.<BR/>முருகனின் பாடல்கள் அடியார்களை ஒருமைப்படவைக்கும்.ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் என்று வள்ளாரால் புகழப்பட்ட கந்தக்கோட்டம் குமரனை இன்று திரு. கே ஆர் ஸ் அவர்களுடன் அருமையான தரிசனம் செய்தோம்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-61489953145897321172007-03-12T06:07:00.000-04:002007-03-12T06:07:00.000-04:00திருப்பரம்குன்றத்துக் குமரனை தரிசித்து வந்தேன் தங்...திருப்பரம்குன்றத்துக் குமரனை தரிசித்து வந்தேன் தங்களது பதிவில்/பாடலில் அவன் முகம் திரும்பவும் கண்டேன். <BR/><BR/>அருமையான பாடல், நன்றி தி.ரா.ச அவர்களே.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-56945555546576986572007-03-11T23:25:00.000-04:002007-03-11T23:25:00.000-04:00//தலையில் மலை வீழ்ந்தாலும் தாங்க ஷண்முகன் உண்டென்ற...//தலையில் மலை வீழ்ந்தாலும் தாங்க ஷண்முகன் உண்டென்று<BR/>உலகம் அறிய உந்தன் திருவடி அடைந்தேனே<BR/>//<BR/><BR/>அவனின் திருவடி அடைதல் ஏழேழ் பிறப்பிற்கும் உண்டான பாக்கியம் அன்றோ!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-31053724554233608782007-03-11T23:24:00.000-04:002007-03-11T23:24:00.000-04:00முருகனடியார்களின் எண்ணிக்கை கூடக் கூட முருகனருள் வ...முருகனடியார்களின் எண்ணிக்கை கூடக் கூட முருகனருள் வலைப்பூ மென்மேலும் இனிமை பெறுகிறது என்று சொல்லவும் வேண்டுமா!<BR/><BR/>தி.ரா.ச அவர்களின் வருகைக்கு முதற்கண் எமது நன்றி. அவருக்கு அழைப்பு விடுத்த குமரன் அவர்களுக்கும் எமது நன்றி!<BR/><BR/>குமரனின் எண்ணம் திண்ணம்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-65453838282324314552007-03-10T03:39:00.000-05:002007-03-10T03:39:00.000-05:00@ஷைலஜா உங்களுக்கு 'எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்த...@ஷைலஜா உங்களுக்கு 'எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம்' மற்றும் டி ம் ஸின் எண்ணமெல்லாம் ஒரு இடத்தையே நாடுதே பாடல்களும் ஞாபகத்திற்கு வரவேண்டுமே அதுவும் ஸஹாணாதான்.நன்றி.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-78879646553554401042007-03-10T03:26:00.000-05:002007-03-10T03:26:00.000-05:00@ஞானவெட்டியான் நன்றி தகவலுக்கு. ஆனால் இந்த நுணுக்க...@ஞானவெட்டியான் நன்றி தகவலுக்கு. ஆனால் இந்த நுணுக்கமெல்லாம் தெரியாமலே அவனை பற்றிக்கொண்டு விட்டேன்.அவன் கருணைக்கு அளவேகிடையாது என்னை இரண்டு தடவை கூற்றுவனிடமிருந்து காப்பாற்றியவன்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-16058802247183610352007-03-10T03:20:00.000-05:002007-03-10T03:20:00.000-05:00@எலிஸபெத் மார்க்கெரட் அலக்ஸிஸ் சஹாணா,ஆனந்தபைரவி,மா...@எலிஸபெத் மார்க்கெரட் அலக்ஸிஸ்<BR/> சஹாணா,ஆனந்தபைரவி,மாஞ்சி,ஆஹிரி,குறிஞ்சி எல்லாமே பக்தி ராகங்கள்தான்.இதில் உள்ள எல்லா தமிழ்ப்பாடல்களும் மனத்தை மயிலறகால் வருடி தொடும்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-35460669916381075182007-03-09T23:45:00.000-05:002007-03-09T23:45:00.000-05:00அன்பு தி.ரா.ச,முருகனின் தலைகள் ஆறு;ஆறு சோதியாகவும்...அன்பு தி.ரா.ச,<BR/>முருகனின் தலைகள் ஆறு;<BR/><BR/>ஆறு சோதியாகவும், ஆற்றறிவாயும், ஆறுதலையுடையதாக இருப்பதால்<BR/>முகம் ஆறுதலைத் தருவதாலும் ஆறு முகமுண்டாயிற்றென்று என விளம்பலுமுண்டு.ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-51298052159912426672007-03-09T10:50:00.000-05:002007-03-09T10:50:00.000-05:00ரொம்ப நல்ல பாட்டு நான் சிக்கில் குருஷரன் பாடி கேட்...ரொம்ப நல்ல பாட்டு நான் சிக்கில் குருஷரன் பாடி கேட்டு இருக்கேன்.....<BR/><BR/>சஹானாவும் பக்தி ராகம் இல்லையா??Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-16111791004727845812007-03-09T10:19:00.000-05:002007-03-09T10:19:00.000-05:00சஹானா என் விருப்பராகம்! பார்த்தேன் ரசித்தேன் பக்கம...சஹானா என் விருப்பராகம்! பார்த்தேன் ரசித்தேன் பக்கம்வரத்துடித்தேன்....திரைப்பாடல் <BR/> நினைவிற்குவருகிறது..சஞ்சய் குரலில்தான் எத்தனை இறைஞ்சுதல்! கேட்கக்கேட்க இனிமை.<BR/>அளித்த திரா ச உங்களுக்கு நன்றி<BR/>ஷைலஜாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-44523562819989714392007-03-09T10:12:00.000-05:002007-03-09T10:12:00.000-05:00@பராசரன் வருகைக்கு நன்றி.நீங்கள் கூறுவது உண்மைதான்...@பராசரன் வருகைக்கு நன்றி.நீங்கள் கூறுவது உண்மைதான் மரபிசையை பாமர மக்களுக்கு கொண்டு சென்றதில்<BR/>சிவனின் பங்கு மகத்தானது.சிவனைப்பற்றிய 5 பதிவுகள் மற்றொரு பதிவான கௌசிகம் என்பதில் அளித்துள்ளேன்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-25384471931680318472007-03-09T10:05:00.000-05:002007-03-09T10:05:00.000-05:00இராமனாதன் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.2006 செ...இராமனாதன் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.<BR/><BR/>2006 செப்டம்பரிலிருந்து இந்தப் பதிவு இருக்கிறதா?? இன்றுதான் முதல்முறையாக படுகிறது. சித்தமும் அப்படியோ? :(( <BR/><BR/>'கண்களில் தெரியக்கண்டான்'<BR/>என்ற கம்பரின் வரிகள் நினைவுக்கு வருகிறது.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-5177503914178560912007-03-09T10:01:00.000-05:002007-03-09T10:01:00.000-05:00யோகன். நான் எப்படியாவது இந்தப்பாட்டை இரு நாட்களுக்...யோகன். நான் எப்படியாவது இந்தப்பாட்டை இரு நாட்களுக்கு ஒருமுறை கேட்டு விடுவேன். அவ்வளவு பிடித்தப் பாடல்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-72981365794235907762007-03-09T09:57:00.000-05:002007-03-09T09:57:00.000-05:00வருங்கள் ஜி.ரா. உண்மைதான். கருணை காட்டுவதில் முருக...வருங்கள் ஜி.ரா. உண்மைதான். கருணை காட்டுவதில் முருகனை யாரும் மிஞ்சமுடியாது.சிவனின் வரிகளே சாட்சி. "பக்தரை காக்கும் தீனபந்து என்றுன்னை நம்பி பகலிரவும் பாடி பஜித்து'தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-63758842216145038152007-03-09T09:52:00.000-05:002007-03-09T09:52:00.000-05:00@கொத்ஸ். பிழை திருத்தியதற்கு நன்றி.@கொத்ஸ். பிழை திருத்தியதற்கு நன்றி.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-53896512477489061722007-03-09T00:37:00.000-05:002007-03-09T00:37:00.000-05:00அருமையான பாடல். சஞ்சய் அவர்களில் இனிமையான குரலில் ...அருமையான பாடல். சஞ்சய் அவர்களில் இனிமையான குரலில் பலமுறை கேட்டு ரசித்திருக்கிறேன். தலையில் மலை விழுந்தாலும் தாங்க நீ இருக்கும்போது என்ன கவலை என்று சரணாகதி தத்துவத்தின் essence ஐ அப்படியே கொண்டுவந்துவிட்டார் சிவன் அவர்கள். <BR/><BR/>இது போன்ற பாடல்களினால் மரபிசையை பாமர மக்களுக்கும் கொண்டு சென்ற சிவனின் பணி போற்றத் தக்கதுபராசரன்https://www.blogger.com/profile/01607725304496523156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-89603051490973255952007-03-09T00:03:00.000-05:002007-03-09T00:03:00.000-05:00மனதை உருக்கும் பாடல் தி.ரா.ச.வரிகளை இட்டமைக்கு நன்...மனதை உருக்கும் பாடல் தி.ரா.ச.<BR/><BR/>வரிகளை இட்டமைக்கு நன்றி.<BR/><BR/>பின்னிரவில், சஞ்சய் பாடி கேட்கவேண்டும். ஆஹா! <BR/><BR/>வேல்+ஐயா என்று குமரனே வந்து சொன்னப்புறம் சரியாகத்தான் இருக்கிறது. :)<BR/><BR/>2006 செப்டம்பரிலிருந்து இந்தப் பதிவு இருக்கிறதா?? இன்றுதான் முதல்முறையாக படுகிறது. சித்தமும் அப்படியோ? :((rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-28202693035177149302007-03-08T17:18:00.000-05:002007-03-08T17:18:00.000-05:00அண்ணா!பக்திரசமும்; உருக்கமும் மிக்க சகனாவில்; மிக ...அண்ணா!<BR/>பக்திரசமும்; உருக்கமும் மிக்க சகனாவில்; மிக அருமையான பாடல். பல தடவை கேட்டுள்ளேன்.<BR/>எப்போதும் கேட்கலாம்;எத்தனை தடவையும் கேட்கலாம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-88761346978232768142007-03-07T23:08:00.000-05:002007-03-07T23:08:00.000-05:00அருமையான பாடல். இந்தப் பாடலைப் படித்ததும் எனக்கு ஒ...அருமையான பாடல். இந்தப் பாடலைப் படித்ததும் எனக்கு ஒரு கந்தபுராணப் பாடல் நினைவிற்கு வருகிறது.<BR/><BR/>முழுமதியன்ன ஆறு முகங்களும்<BR/>முந்நான்காகும் விழிகளின் அருளும் என்று தொடங்கும்....வேறுள படையின் சீரும்...அணிமணி தண்டை ஆர்க்கும் செழுமலரடியும் கண்டான்....அவன் தவம் செப்பப்பாற்றே!<BR/><BR/>இருக்குறது போர்க்களம். வந்திருக்குறது சண்டை போட. சூரனோ அருவாளத் தூக்கீட்டு வெட்ட வர்ரான். எதுத்து வர்ர ஆளு எவ்வளவு ஆத்தரத்தோட வரனும்? ஆனா இங்க முழுமதியன்ன ஆறுமுகங்களும் காட்டுறாரு. போர்க்களத்தில் எதிர்த்து வருகின்றவனுக்குக் கூட கருணை காட்டுறாரு. அவரா நம்மைக் கைவிடுவார்.<BR/><BR/>எனக்கு இந்த ராகமெல்லாம் தெரியாது. ஆனா சகானாவுல "ஆதி நாதன் கேட்கின்றான். அரளிப்பூவைத் தொடுக்கின்றேன்" என்ற மெல்லிசை மன்னரோட பாட்டு தெரியும். அந்தப் பாட்டோட மெட்டுல இந்தப் பாட்டைப் பாடிப் பார்த்தேன். சரியாவே பொருந்தி வருது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-24617839915858457022007-03-07T22:17:00.000-05:002007-03-07T22:17:00.000-05:00//கவிங்கர்களின//கவிஞர்களின் - குமரந்தான் எங்க எழுத...//கவிங்கர்களின//<BR/><BR/>கவிஞர்களின் - குமரந்தான் எங்க எழுத்துப்பிழைகளைப் பார்த்தாலும் திருத்தச் சொல்லி இருக்கார். <BR/><BR/>நான் சஞ்சய் பாடியும் இந்தப் பாட்டைக் கேட்டு இருக்கேன். அருமையாகப் பாடி இருக்கார்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-43679094562929284372007-03-07T21:54:00.000-05:002007-03-07T21:54:00.000-05:00@குமரன் வந்ததற்கும் நன்கு விளக்கம் அளித்ததற்கும் ந...@குமரன் வந்ததற்கும் நன்கு விளக்கம் அளித்ததற்கும் நன்றி. சிவன் பாடல்களில் சற்று அதிகம் கையாளப்படாத பாடல் இது.இந்தப்பாட்டை திரு.டி.என்.சேஷகோபாலன் அவர்கள் மிகவும் இனிமையாகப் பாடியுள்ளார் ஆனால் அந்த சுட்டி கிடைக்கவில்லை.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-25381865694993161162007-03-07T20:59:00.000-05:002007-03-07T20:59:00.000-05:00சித்தம் இரங்காதது ஏனையா? என்று அருமையான பாடல் தி.ர...சித்தம் இரங்காதது ஏனையா? என்று அருமையான பாடல் தி.ரா.ச. முதல் முறை கேட்கிறேன் என்று நினைக்கிறேன். <BR/><BR/>ஏன் ஐயா - ஏனையா<BR/>வேல் ஐயா - வேலையா<BR/><BR/>சரியாகத் தானே இருக்கிறது கொத்ஸ். வேலய்யா என்றால் வேல் + அய்யா என்று ஆகும். அப்படியும் சிலர் சொல்கிறார்கள். எண்ணை, எண்ணெய் போன்ற குழப்பமே இது. சரியானது எள்+நெய் = எண்ணெய்; ஆனால் வழக்கில் எண்ணை என்று எழுதுகிறோம். இங்கே தலைகீழ். குமரையா என்று சொல்வதில்லை; குமரய்யா என்று சொல்கிறோம். அதனால் தான் உங்களுக்கு அந்த ஐயம் வந்திருக்கிறது. ஆனால் குமர + ஐயா என்பது குமரையா என்று தானே வரவேண்டும். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-54569156118532490652007-03-07T11:18:00.000-05:002007-03-07T11:18:00.000-05:00வணக்கம் ஸ்.கே. எளிய தமிழில் இசையோடு கந்தர் அலங்கார...வணக்கம் ஸ்.கே. எளிய தமிழில் இசையோடு கந்தர் அலங்காரத்தின் பெருமையை சுருக்கி அளித்தவர்தான் சிவன் அவர்கள்.<BR/>இரங்காதேனையா என்ற பதத்திற்கு எதுகை மோனையாகத்தான் வேலையா என்று எழுதினார் போலும்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.com