tag:blogger.com,1999:blog-34079521.post7207784980331558983..comments2024-03-20T14:26:06.704-04:00Comments on முருகனருள்: சரவணப் பொய்கையில் நீராடி...முருகப் பாவை நோன்பு!Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-34079521.post-78895359599702425502011-01-08T02:05:51.002-05:002011-01-08T02:05:51.002-05:00//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஓச்சுதல்-...//kannabiran, RAVI SHANKAR (KRS) said...<br />ஓச்சுதல்-ன்னா என்ன குமரன்?<br />கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி-ன்னு கோதை சொல்லுவா! <br />நீங்க கோல்-ஓச்சினீர்களா, கால்-ஓச்சினீர்களா<br />//<br /><<<<>>>>><br /><br />கோதையை இங்கயும் விடமாட்டீங்களா?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-82582070107918210372011-01-08T02:05:07.056-05:002011-01-08T02:05:07.056-05:00//கவிநயா said...
//என்னக்கா, டகால்ட்டி-ன்னு சொல்லா...//கவிநயா said...<br />//என்னக்கா, டகால்ட்டி-ன்னு சொல்லாமச் சொல்லுறீங்களா? :)//<br /><br />அடடா, வித்தியாசமா அழகா சிந்திக்கிறீங்கன்னு சொல்றாங்க :) compliment 'பா! <br /><br /><br />////<br />தங்கைக்குப்புரிகிறது தம்பிக்குப்புரியல! என்ன செய்றது ?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-26452707044559572982011-01-07T08:47:37.319-05:002011-01-07T08:47:37.319-05:00//என்னக்கா, டகால்ட்டி-ன்னு சொல்லாமச் சொல்லுறீங்களா...//என்னக்கா, டகால்ட்டி-ன்னு சொல்லாமச் சொல்லுறீங்களா? :)//<br /><br />அடடா, வித்தியாசமா அழகா சிந்திக்கிறீங்கன்னு சொல்றாங்க :) compliment 'பா! <br /><br />//அழகான பாடல்...இனிமையான சுசீலாவின் குரல்! இதைப்<br />பாவை நோன்புப்பாடலாய் ரவி சிந்தித்து எழுதியதும் அருமைதான்!//<br /><br />நானும் அதையே ரிப்பீட்டிக்கிறேன் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-50157086239398794712011-01-06T13:43:57.091-05:002011-01-06T13:43:57.091-05:00//ஷைலஜா said...
இதைப் பாவை நோன்புப்பாடலாய் ரவி சி...//ஷைலஜா said... <br />இதைப் பாவை நோன்புப்பாடலாய் ரவி சிந்தித்து எழுதியதும் அருமை தான்!//<br /><br />என்னக்கா, டகால்ட்டி-ன்னு சொல்லாமச் சொல்லுறீங்களா? :)<br />ஏன்? என் முருகன் மேல பாவை நோன்பு இருக்கக் கூடாதா என்ன?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-43734750414327397482011-01-06T13:42:45.635-05:002011-01-06T13:42:45.635-05:00//குமரன் (Kumaran) said...
இந்த பாட்டு ஏற்கனவே இங...//குமரன் (Kumaran) said... <br />இந்த பாட்டு ஏற்கனவே இங்கே இருக்கிறது என்று நினைத்தேனே//<br /><br />நானும் அப்படித் தான் நினைச்சி தேடிப் பார்த்தேன்! "gira"-ன்னு லேபிள்-ல்ல கூட கிடைக்கலை! சரி http://youtube.com/gragavan ல்ல போய்ப் பார்த்தா, அங்கேயும் இந்தப் பாட்டு இல்ல! ஒரே வியப்பு! ஒரே வழி, என் கிட்ட இருக்கும் சிடியில் இருந்து வலையேத்துவது தான்-ன்னு ஏத்திட்டேன்! பாவை நோன்பு-க்குப் போட்டே ஆகணும்-ன்னு என் கவலை எனக்கு! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-29987473377537283962011-01-06T13:39:01.509-05:002011-01-06T13:39:01.509-05:00ஓச்சுதல்-ன்னா என்ன குமரன்?
கள்ளச் சகடம் கலக்கழியக்...ஓச்சுதல்-ன்னா என்ன குமரன்?<br />கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி-ன்னு கோதை சொல்லுவா! <br />நீங்க கோல்-ஓச்சினீர்களா, கால்-ஓச்சினீர்களா? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-32794331551492158892011-01-06T13:38:26.483-05:002011-01-06T13:38:26.483-05:00ஆமாம் குமரன்! :)
திரும்பி எதுக்குப் பாக்கணும்? நே...ஆமாம் குமரன்! :)<br /><br />திரும்பி எதுக்குப் பாக்கணும்? நேராவே பார்க்கவல்ல இந்தச் சபையில் நீங்க தானே மன்னவன்? :) ஏன்னா உங்க ஒருத்தருக்குத் தான் இங்கன முருகன் பேரு! ஸோ, நீங்களே கோலோச்சறீங்க! :)<br /><br />மத்தவங்க எல்லாம் இராகவ, கண்ண-ன்னு மாற்றார்கள்!<br />நீங்கள் ஒருவரே மண்ணின் மைந்தன்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-4367585072689636582011-01-06T13:31:57.661-05:002011-01-06T13:31:57.661-05:00இந்த பாட்டு ஏற்கனவே இங்கே இருக்கிறது என்று நினைத்த...இந்த பாட்டு ஏற்கனவே இங்கே இருக்கிறது என்று நினைத்தேனே. <br /><br />கோலோச்சுதல்ன்னா என்ன இரவி? இந்த பக்கமே திரும்பிப் பார்க்காம இருக்கிறதா? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-48348361393429626042011-01-05T04:55:59.711-05:002011-01-05T04:55:59.711-05:00அழகான பாடல்...இனிமையான சுசீலாவின் குரல்! இதைப்
பாவ...அழகான பாடல்...இனிமையான சுசீலாவின் குரல்! இதைப்<br />பாவை நோன்புப்பாடலாய் ரவி சிந்தித்து எழுதியதும் அருமைதான்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.com