tag:blogger.com,1999:blog-34079521.post6494890117566077911..comments2024-03-20T14:26:06.704-04:00Comments on முருகனருள்: கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 6Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-34079521.post-84487946967234481632022-10-11T23:04:47.729-04:002022-10-11T23:04:47.729-04:00அருமை அழகு பொருள் உணர்ந்து சொல்லுவார் அருமை அழகு பொருள் உணர்ந்து சொல்லுவார் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-78955658097159616112012-10-23T10:32:02.936-04:002012-10-23T10:32:02.936-04:00நன்றி கீதாம்மா. நன்றி கீதாம்மா. குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-78213182322945548702012-10-23T08:21:46.888-04:002012-10-23T08:21:46.888-04:00குமரனின் விளக்கமும், எஸ்கே அவர்களின் மேலதிக விளக்க...குமரனின் விளக்கமும், எஸ்கே அவர்களின் மேலதிக விளக்கமும் அருமை. நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-31026580066320037842012-10-03T01:04:46.589-04:002012-10-03T01:04:46.589-04:00நன்றி அக்கா. நன்றி அக்கா. குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-4519719220126912732012-10-02T12:14:05.755-04:002012-10-02T12:14:05.755-04:00அழகுப் பிள்ளையின் வருகையைத் தியானிக்க உதவும் அழகான...அழகுப் பிள்ளையின் வருகையைத் தியானிக்க உதவும் அழகான வரிகள். அதற்குத் தகுந்தாற் போல விளக்கங்களும். நன்றி குமரன், மற்றும் அண்ணா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-49041899927276424662012-09-07T16:26:20.587-04:002012-09-07T16:26:20.587-04:00நன்றி ஐயா. தொடர்ந்து மேன்மேலும் அழகான விளக்கங்கள் ...நன்றி ஐயா. தொடர்ந்து மேன்மேலும் அழகான விளக்கங்கள் சொல்லிவருவதற்கும் மிக்க நன்றி. குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-73617417297473362162012-09-07T13:52:15.589-04:002012-09-07T13:52:15.589-04:00எளிமையான நல்லதொரு விளக்கம், குமரன். ஒரு சில கருத்த...எளிமையான நல்லதொரு விளக்கம், குமரன். ஒரு சில கருத்துகளைச் சொல்ல விழைகிறேன்.<br /><br />'சீரா' என்றால் கவசம் என்னும் பொருளே எனினும், இங்கு அது குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தைப் பார்க்கையில், இது மார்பில் அணிகின்ற கவசம் அல்லாமல்,.... இடுப்புக்குக் கீழே, தொடைக்கும் மேலே விளங்கும் நவரத்தினக்கள் பதித்த ஒரு மறைப்புக் கவசம் எனக் கொள்ள வேண்டும். <br /><br />இத்தனை அழகு பொருந்திய அலங்காரத்துடன் முருகன் தண்டையொலி கிளம்ப நடந்து வருகிறான். அவன் வருதலைத் தெரிந்துகொண்ட மயில், முருகன் தன்னை அழைக்கும் அடியாரிடம் செல்லக் கிளம்பிவிட்டான் என அறிந்துகொண்டு, ஆவலுடன் 'விந்தி, விந்தி' முன்னே வருகிறது. [இடையுறு திருவென விந்து நந்தினான்-- கம்பரா.]<br /><br /> அப்படி வரும்போதே தனது இறக்கைகளையும் பறப்பதற்கு ஆயத்தமாக அடித்துக் கொண்டே வருகிறது. அதிலிருந்தும் எழும் ஒலிகளே 'விந்து, விந்து ' எனும் சொற்றொடருக்கு முன்னர் இருக்கும் முதல் நான்கு குறியொலிகள். அடுத்த நான்கும், அது மயிலோனைத் தாங்கிக்கொண்டு பறக்கையில் வேகமாக அடிக்கும் இறக்கையொலி கிளப்பும் ஒலிகளைக் குறிக்கும் எனப் பெரியோர் சொல்வர். [மயில் மீது அமர்ந்திருக்கையில், சிலம்புகள் அசைவதில்லை என்பதையும், அதனால் அங்கே சிலம்பொலி எழாது என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது.] <br /><br />இப்படி அழகிய முருகன் மயில் மீதேறி முந்தி வருகிறான்... அடியார் அழைத்த உடனேயே! VSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-34312050176481049222012-09-03T00:22:27.358-04:002012-09-03T00:22:27.358-04:00நன்றி திண்டுக்கல் தனபாலன் & ஞானம் சேகர்.நன்றி திண்டுக்கல் தனபாலன் & ஞானம் சேகர். குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-25006205534553791002012-09-02T22:16:18.517-04:002012-09-02T22:16:18.517-04:00விளக்கம் அருமை . நன்றி விளக்கம் அருமை . நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-58192680828588029852012-09-02T09:26:13.974-04:002012-09-02T09:26:13.974-04:00ஒவ்வொரு வரியும், அதனின் விளக்கமும் மிகவும் அருமை.....ஒவ்வொரு வரியும், அதனின் விளக்கமும் மிகவும் அருமை... ரொம்ப நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com