tag:blogger.com,1999:blog-34079521.post4775086517319664209..comments2024-03-20T14:26:06.704-04:00Comments on முருகனருள்: கலியுக வரதன் காட்சியளிப்பது பழனியிலே!Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-34079521.post-41959781870382646772018-03-11T11:40:23.045-04:002018-03-11T11:40:23.045-04:00I tried this song in my Mouthorgan. The link is gi...I tried this song in my Mouthorgan. The link is given below<br /><br /><br />blob:https://www.youtube.com/54af9662-84f7-4a70-92fd-c642297d647bkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-85278621542717153512007-03-24T17:23:00.000-04:002007-03-24T17:23:00.000-04:00நன்றி மலைநாடான்.நன்றி மலைநாடான்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-60463483434033816002007-03-24T14:57:00.000-04:002007-03-24T14:57:00.000-04:00குமரன்!மிக அருமையான பாடல். பகிர்வுக்கு மிக்க நன்றி...குமரன்!<BR/><BR/>மிக அருமையான பாடல். பகிர்வுக்கு மிக்க நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-18862562002472501892007-03-24T14:35:00.000-04:002007-03-24T14:35:00.000-04:00நன்றி வெற்றி.நன்றி வெற்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-44729699737316433302007-03-24T13:57:00.000-04:002007-03-24T13:57:00.000-04:00குமரன்,நல்லதொரு பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு உங்க...குமரன்,<BR/>நல்லதொரு பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு உங்களுக்கும் பிரசன்னாவிற்கும் மிக்க நன்றிகள்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-11447278124158758152007-03-13T22:21:00.000-04:002007-03-13T22:21:00.000-04:00//இதுக்குத்தான் இளையராஜாவின் திருவாசகம் கேக்கணுங்க...//இதுக்குத்தான் இளையராஜாவின் திருவாசகம் கேக்கணுங்க, கொத்ஸ்!//<BR/><BR/>அப்போ மட்டும் விளக்கம் ப்ளீஸ் அப்படின்னு கேட்க மாட்டோமா என்ன? தெரிஞ்சா திருவாசகத்திலும் தெரியும், பெரியசாமி தூரனிலும் தெரியும். தெரியலைன்னா எங்கயுமே தெரியாது!! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-63773539095566849602007-03-13T21:48:00.000-04:002007-03-13T21:48:00.000-04:00உண்மை செல்லி. கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்ச...உண்மை செல்லி. கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சியளிப்பது பழனியிலே.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-91609852890336806182007-03-12T23:27:00.000-04:002007-03-12T23:27:00.000-04:00ஆமாம், //வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார் ...ஆமாம், //வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார் // அனுபவத்தில் கண்டேன்.<BR/>அழகன் முருகனின் அருளே அருள்தான்.<BR/>நல்ல பாடல்.<BR/>நன்றிசெல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-83038746183662810642007-03-12T22:06:00.000-04:002007-03-12T22:06:00.000-04:00இதுக்குத்தான் இளையராஜாவின் திருவாசகம் கேக்கணுங்க, ...இதுக்குத்தான் இளையராஜாவின் திருவாசகம் கேக்கணுங்க, கொத்ஸ்!<BR/><BR/>"கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி<BR/>எண்ணுதற்கெட்டா எழிலார் கழலிறைஞ்சி" <BR/><BR/>அப்படீன்னு சிவபுராணத்தில் வரும்!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-12287767236690988322007-03-12T14:27:00.000-04:002007-03-12T14:27:00.000-04:00//கண்ணுதல் - கண் + நுதல் = கண் + நெற்றி; நெற்றிக்க...//கண்ணுதல் - கண் + நுதல் = கண் + நெற்றி; நெற்றிக்கண்ணன் தான் கண்ணுதற்கடவுள்.///<BR/><BR/>உண்மையிலேயே எனக்குத் தெரியாத விஷயம்தான். நன்றி குமரன்!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-92233139002819295012007-03-12T12:54:00.000-04:002007-03-12T12:54:00.000-04:00கொத்ஸ். ரொம்ப எளிதான சொல் அது. கண்ணுதல் - கண் + நு...கொத்ஸ். ரொம்ப எளிதான சொல் அது. கண்ணுதல் - கண் + நுதல் = கண் + நெற்றி; நெற்றிக்கண்ணன் தான் கண்ணுதற்கடவுள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-57766531475770196342007-03-12T12:53:00.000-04:002007-03-12T12:53:00.000-04:00ஆமாம் வல்லியம்மா. பம்பாய் சகோதரிகளின் பாணியே அப்பட...ஆமாம் வல்லியம்மா. பம்பாய் சகோதரிகளின் பாணியே அப்படி தான். கணீரென்று இருக்கும். <BR/><BR/>நீங்கள் சொல்வதைப் பார்த்தவுடன் எனக்குச் சிறு வயதில் மலையிலேயே நாள் முழுதும் தங்கி மீண்டும் மீண்டும் சென்று பல முறை பல்வேறு அலங்காரத்துடன் முருகனைத் தரிசித்தது நினைவிற்கு வருகிறது. ஒவ்வொரு கோலத்தையும் கண்டு அங்கேயே நிற்போமே. கண் கொள்ளா காட்சி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-66861777019826062532007-03-12T09:22:00.000-04:002007-03-12T09:22:00.000-04:00//கண்ணுதற் கடவுளின் //விளக்கம் ப்ளீஸ். நான் இவ்வளவ...//கண்ணுதற் கடவுளின் //<BR/><BR/>விளக்கம் ப்ளீஸ். நான் இவ்வளவு நாள் கண் முதற் கடவுள் அப்படின்னு நினைச்சேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-54298655066892145882007-03-12T08:04:00.000-04:002007-03-12T08:04:00.000-04:00மற்றவர்கள் பாடுவதைவிட பம்பாய் சகோதரிகள் குரல் ...மற்றவர்கள் பாடுவதைவிட பம்பாய் சகோதரிகள் குரல் எப்போதுமே எடுப்பாகத் தெரியும்.<BR/><BR/>முருகனே அழகு. அதில் இந்தப் பழனி ஆண்டவன் கம்பீரம் பார்க்கத் திகட்டாது.<BR/>நின்று நின்று கால் வலிக்குமே உட்கார்ந்துகொள் என்று சொல்லலாமானு தோன்றும்.<BR/><BR/>தெய்வம் படத்தில் பாடின பாடலும், கந்தரலங்காரம் படத்தில் அதே இருவரும் பாடிய பாடலும் சிறப்பாக இருக்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-11642737083236432472007-03-12T07:26:00.001-04:002007-03-12T07:26:00.001-04:00பாடலை எழுதி அனுப்பியதற்கு நன்றி பிரசன்னா.பாடலை எழுதி அனுப்பியதற்கு நன்றி பிரசன்னா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-10689825966511535872007-03-12T07:26:00.000-04:002007-03-12T07:26:00.000-04:00இராகவன். அந்தப் பாடலும் நல்ல பாடல். முருகனருளில் ந...இராகவன். அந்தப் பாடலும் நல்ல பாடல். முருகனருளில் நீங்கள் இடலாமே?! <BR/><BR/>பழனி, பழநி எது சரி?<BR/><BR/>எனக்குப் பழனி என்றால் நினைவிற்கு வருவது சிறு வயதில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை குடும்பத்துடன் பழனிக்குச் சென்று நானும் தம்பியும் யானையடிப் பாதையில் நாங்கள் மட்டும் மேலும் கீழுமாகச் சென்று வந்தது தான். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-23335406542256344302007-03-12T07:23:00.000-04:002007-03-12T07:23:00.000-04:00முருகனின் உடையை என்ன இப்போது தான் முதன் முதலில் பா...முருகனின் உடையை என்ன இப்போது தான் முதன் முதலில் பார்க்கிறார்களா கொத்ஸ்? பார்க்கும் கண் கொண்டு பார்த்தால் எல்லாவற்றிலுமே நல்லது தெரியும்; வேறு கண் கொண்டு பார்த்தால் கெட்டதும் தெரியும். இல்லையா? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-35592460086991434032007-03-12T07:22:00.000-04:002007-03-12T07:22:00.000-04:00ஆமாம் திராச. மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்; மரக...ஆமாம் திராச. மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்; மரகத வண்ணனாம் திருமால் மருகன் போன்ற அடிகளையும் விரும்பிப் படித்தேன்; கேட்டேன். <BR/><BR/>எளிய இனிய பாடல்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-82288538753540958772007-03-12T03:04:00.000-04:002007-03-12T03:04:00.000-04:00பாடலை பதிவிட்டதற்கு நன்றி குமரன்.பாடலை பதிவிட்டதற்கு நன்றி குமரன்.ப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-40642621373516297262007-03-11T06:14:00.000-04:002007-03-11T06:14:00.000-04:00பெரியசாமிதூரன் எழுதிய அருமையான பாடல். இந்தப் பாடலை...பெரியசாமிதூரன் எழுதிய அருமையான பாடல். இந்தப் பாடலைக் கல்யாணிமேனன் பாடக் கேட்டிருக்கிறேன்.<BR/><BR/>பழநி என்றதும் நினைவிற்கு வருவது "வருவாண்டி தருவாண்டி மலையாண்டி" என்ற சூலமங்கலம் பாடல்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-21636825920409819722007-03-11T01:31:00.000-05:002007-03-11T01:31:00.000-05:00நல்ல பாடல். முருகன் காஸ்ட்யூம்தான் சிலர் கண்ணை உறு...நல்ல பாடல். முருகன் காஸ்ட்யூம்தான் சிலர் கண்ணை உறுத்தலாம். :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-11021716548709142672007-03-10T23:27:00.000-05:002007-03-10T23:27:00.000-05:00அருமையான பாடல்.திரு.தூரன் அவர்கள் முருகன் பேரில் ப...அருமையான பாடல்.திரு.தூரன் அவர்கள் முருகன் பேரில் பல பாடல்கள் பாடியுள்ளார்.எல்லாப் பாடல்களும் இனிமையானவை.குறிப்பாக இந்தப்பாடலில் முருகனின் பிறப்பை சிறப்பாக விளக்குகிறார்<BR/> கண்ணுதற் கடவுளின் கண்மணியாய் வந்தார்<BR/>கார்த்திகைப் பெண்டிர்கள் அணைப்பில் வளர்ந்தார்<BR/>முக்கண்ணனான சிவனின் கண்களிலிருந்து உருவானவன்.<BR/>கார்த்திகை பெண்களால் நேர்த்தியாய்<BR/>வளர்ந்தவன்<BR/><BR/>பாடலை அளித்தமைக்கு நன்றி குமரன்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-58612275192183390802007-03-10T16:23:00.000-05:002007-03-10T16:23:00.000-05:00அன்புக் குமரா!!எனக்கெல்லாம் இப்படி எழுதவருவதில்லை...அன்புக் குமரா!!<BR/>எனக்கெல்லாம் இப்படி எழுதவருவதில்லை. எல்லாம் கேட்டதுதான்!<BR/>இது ஒரு பக்திப்பாடல்; யார் பாடியதென்பது சரியாக ஞாபகம் இல்லை.<BR/>முருகன் அடியார்கள் கூறுவார்கள்... <BR/>அடுத்து கச்சேரிகளில் வயலினைப் பக்கவாத்தியமாக இல்லாமல்;சில பாடகர்கள்<BR/>பக்கா வாத்தியமாக ஒலிக்கவிடுவார்கள்; அப்படிப்பட்ட பாடகர்களை எனக்கு<BR/>மிகப் பிடிக்கும்.<BR/>இங்கே பக்காவாக ஒலிப்பது வயலினே!!!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-72567570916977917962007-03-10T16:05:00.000-05:002007-03-10T16:05:00.000-05:00ஆமாம் ஐயா. நானும் அதனை விரும்பிக் கேட்டேன். எந்த இ...ஆமாம் ஐயா. நானும் அதனை விரும்பிக் கேட்டேன். எந்த இசைக்கருவி என்ற அளவிற்குக் கவனிக்கவில்லை. ஆனால் இசை நன்றாக இருக்கிறது என்று உணர்ந்தேன். <BR/><BR/>ஆண்டியாய் நின்றாலும்<BR/>வேண்டியதை வழங்கும்<BR/>ஆண்டவன் அவனல்லவா? <BR/><BR/>ஆகா. அருமையான வரிகள். ஐயா. இது ஏதாவது பாடலில் வரும் வரிகளா? நீங்கள் பின்னூட்டத்திற்காக எழுதிய வரிகளா? பின்னூட்டத்திற்காக எழுதியது என்றால் எதுகை மோனையுடன் மிக நல்ல கவிதையாக வந்திருக்கின்றன இந்த வரிகள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-65189778692733181412007-03-10T15:57:00.000-05:002007-03-10T15:57:00.000-05:00குமரா!ஆண்டியாய் நின்றாலும் வேண்டியதை வழங்கும் ஆண்ட...குமரா!<BR/>ஆண்டியாய் நின்றாலும் வேண்டியதை வழங்கும் ஆண்டவன் அவனல்லவா"<BR/>மிக அருமையான பாடல்;பம்பாய் சகோதரிகள் பாடும்போது<BR/>ஆரம்பத்திலேயே வயலின் பிரமாதமாக இசைக்கிறது.<BR/>நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com