tag:blogger.com,1999:blog-34079521.post4451275422517699114..comments2024-03-20T14:26:06.704-04:00Comments on முருகனருள்: வரமனம் இல்லையா?Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-34079521.post-24877347338522685542009-08-17T22:57:49.890-04:002009-08-17T22:57:49.890-04:00அருமையான பாடல்.
சின்னச் சின்ன முருகன் ஸ்ரீமுருகனு...அருமையான பாடல்.<br /><br />சின்னச் சின்ன முருகன் ஸ்ரீமுருகனுக்கு அரோகரா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-42420927521172971342009-08-17T02:17:24.001-04:002009-08-17T02:17:24.001-04:00நானும் அதே இடத்துக்குத்தாங்க போனேன்
டீச்சர் அப்ப...நானும் அதே இடத்துக்குத்தாங்க போனேன் <br /><br />டீச்சர் அப்படியா விஷயம். இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறீர்களா? இருந்தால் கொஞசம் தகவல் அளியுங்கள்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-91775254565563674762009-08-17T02:14:22.207-04:002009-08-17T02:14:22.207-04:00ஆனாலும் நாங்க சந்திர மெளலியைத் தான் பிறை சூடன்-ன்ன...ஆனாலும் நாங்க சந்திர மெளலியைத் தான் பிறை சூடன்-ன்னு சொல்லுவோம்! அதான் சந்திர சேகரனைக் கொஞ்சம் அடக்கி வாசிச்சேன்! :))) <br /> நீங்க சந்தரமௌலியை அடிச்சி வாசிக்கறதும் என்னை அடக்கி வாசிக்கிறதும் தெரிஞ்ச விஷயம் தானே: ) ) )தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-22216705558584035272009-08-17T02:09:49.773-04:002009-08-17T02:09:49.773-04:00வாங்க குமரன் வருகைக்கு நன்றிவாங்க குமரன் வருகைக்கு நன்றிதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-21463648498544292862009-08-17T02:07:35.383-04:002009-08-17T02:07:35.383-04:00கைலாசி அவர்களே நன்றி அடியேனைப் பற்றி தங்கள் பதிவில...கைலாசி அவர்களே நன்றி அடியேனைப் பற்றி தங்கள் பதிவில் பதித்தமைக்கு. மற்றபடி பட்டங்களுக்கு நான் தகுதியா என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட சமயங்களில் மறைந்த திருமதி. டி.கே பட்டம்மாள் பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது. "பட்டம் பதவி பெறபாடவில்லை ஐயா எனக்கு தங்கப் பதக்கங்களும் தேவையில்லை. எட்டு எட்டு திக்கிலும் ஓடவில்லை முருகா உன்னை என்றும் மறந்தேனிலை"உங்கள் விருபத்தை பூர்த்தி செய்ய முயல்கிறேன்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-55466534767849931242009-08-17T01:45:30.299-04:002009-08-17T01:45:30.299-04:00சந்திரசேகரன் ஐயா, கவிநயா அவர்கள் அன்பு கூர்ந்து அட...சந்திரசேகரன் ஐயா, கவிநயா அவர்கள் அன்பு கூர்ந்து அடியேனின் வலைப்பூவிற்க்கு சுவையான வலைப்பூ என்னும் விருது கொடுத்து கௌரவித்தாத். அடியேன் அதை தங்களுக்கு அளிக்கின்றேன். மேலும் விவரம் <a href="http://narasimhar.blogspot.com/2009/08/blog-post_15.html" rel="nofollow"> அட்ரா சக்கை நமக்கும் கூட விருது ! ! ! </a> பதிவில் சென்று காணுங்கள்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-73855708133373756982009-08-15T10:59:59.249-04:002009-08-15T10:59:59.249-04:00ஆடிக் கிருத்திகைக்கு அற்புத பதிவு. திருத்தணிகையைப்...ஆடிக் கிருத்திகைக்கு அற்புத பதிவு. திருத்தணிகையைப் பற்றி பல சுவையான செய்திகளை அறிந்து கொண்டேன் நன்றி.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-64602382936136731522009-08-14T15:14:52.713-04:002009-08-14T15:14:52.713-04:00//வாங்க கேஆர்ஸ். சந்திரசேகரன் என்பதற்கு சரியான தமி...//வாங்க கேஆர்ஸ். சந்திரசேகரன் என்பதற்கு சரியான தமிழ்ச்சொல் பிறை சூடன் என்கிறார்களே அப்படியும் இருக்குமோ?//<br /><br />ஹிஹி! ஓ.எஸ்.அருண் தான் சொல்லிட்டாரே!<br />ஆனாலும் நாங்க சந்திர மெளலியைத் தான் பிறை சூடன்-ன்னு சொல்லுவோம்! அதான் சந்திர சேகரனைக் கொஞ்சம் அடக்கி வாசிச்சேன்! :)))<br /><br />எது எப்படியோ...என் முருகனும் பிறை சூடன் தான்! சுவாமிமலை ஜடாமுடிக் கோல அலங்காரத்தில் பிறை உண்டு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-986173008382104152009-08-14T13:05:47.474-04:002009-08-14T13:05:47.474-04:00திருத்தணிகை மலையைப் பற்றி பல தகவல்களை அறிந்து கொண்...திருத்தணிகை மலையைப் பற்றி பல தகவல்களை அறிந்து கொண்டேன் தி.ரா.ச. நன்றி. நன்றி. <br /><br />இரண்டு பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தேன் பிறைசூடரே. நன்றி. நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-39076716683933327122009-08-14T12:43:10.433-04:002009-08-14T12:43:10.433-04:00நானும் அதே இடத்துக்குத்தாங்க போனேன்!நானும் அதே இடத்துக்குத்தாங்க போனேன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-75063186088412017052009-08-14T11:18:32.555-04:002009-08-14T11:18:32.555-04:00வாங்க டீச்சர். நான் கூட ஆறுபடை வீட்டுக்கு ஞாயிற்று...வாங்க டீச்சர். நான் கூட ஆறுபடை வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை போயிருந்தேன். சந்தேகமா சென்னை பெஸண்ட் நகரில் நகரத்தார்கள் கடற்கரை ஓரமாக ஒரே இடத்தில் ஆறு படை வீட்டு முருகன்களையும் ஸ்தாபிதம் செய்துள்ளார்கல் அங்குதான் போயிருந்தேன். நல்லவங்களுக்கு அடையாளம் சொல்லாம போராது ஆனா உங்க விஷ்யத்துளே சொல்லமலேயே வரதா?தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-15484877982871531952009-08-14T10:57:06.733-04:002009-08-14T10:57:06.733-04:00இப்போதான் அறுபடைவீடு போயிட்டு வந்தோம். சிங்கைச் செ...இப்போதான் அறுபடைவீடு போயிட்டு வந்தோம். சிங்கைச் செந்திலுக்கு சீக்கிரம் குணமாகணுமுன்னு வேண்டிக்கிட்டு வந்தேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-20030200333362100612009-08-14T10:55:58.320-04:002009-08-14T10:55:58.320-04:00வாங்க கேஆர்ஸ். சந்திரசேகரன் என்பதற்கு சரியான தமிழ்...வாங்க கேஆர்ஸ். சந்திரசேகரன் என்பதற்கு சரியான தமிழ்ச்சொல் பிறை சூடன் என்கிறார்களே அப்படியும் இருக்குமோ? அடுத்த முறை சென்னை வரும்போது திருத்தணிகை செல்லலாம்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-27073442033836321752009-08-14T10:32:52.537-04:002009-08-14T10:32:52.537-04:00திராச,
அடியேனை மன்னிக்கவும்! இந்தப் பதிவை schedule...திராச,<br />அடியேனை மன்னிக்கவும்! இந்தப் பதிவை scheduleல்ல போட்டு வச்சிருந்தீங்களா என்ன? அதை நான் கவனிக்கவே இல்ல! ஒன்னுமே காணோமே, எல்லாம் Draft-ல இருக்கே-ன்னு நான் தான் விறு விறு-ன்னு எழுதிப் போட்டேன்! அதுவும் விடிகாலை 03:30 மணி! தூக்கக் கலக்கம்! :)<br /><br />கடைசீல பாத்தா இதுவும் ரமணி அம்மாள் பாட்டு தானா? ஆகா!<br />அடியவர் இச்சையில் எவை எவை உற்றன<br />அவை தருவித்து அருள் பெருமாளே-ங்கிற திருப்புகழ் இன்னிக்கி நல்லாவே பொருந்திடிச்சி! எந்நாளும் பொருந்த ஆசி கூறுங்கள்! சேவித்துக் கொள்கிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-49433689943709242862009-08-14T10:28:53.778-04:002009-08-14T10:28:53.778-04:00//மதுரையைச் சுற்றியே இருக்கும் போது இது ஒன்றுதான் ...//மதுரையைச் சுற்றியே இருக்கும் போது இது ஒன்றுதான் தொன்டை மண்டலத்தில் இருக்கும் ஒரே படை வீடு//<br /><br />சூப்பர்! இது நம்ம வீடு, இது நம்ம ஆளு-ன்னு சொல்லுங்க! :)<br />பக்கத்துல வள்ளி மலையும் எங்கூரு பக்கம் வேலூர் தான்! இது ஒன்னே போதும் திருத்தணிப் பெருமைக்கு! :)<br /><br />நல்ல பாடல் திராச!<br />வர மனம் இல்லையா? வரம் <br />தர மனம் இல்லையா?-ன்னு சரியாத் தான் மடக்கறாரு! :)<br /><br />பிறை சூடன் யாரு? சந்தேகம் என்ன? பிள்ளை தான் பிறை சுதன்! பிறை சூடன்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-53419256942749469632009-08-14T05:35:58.449-04:002009-08-14T05:35:58.449-04:00கேஆர்ஸ் என்ன பொருத்தம் நம் இருவருக்கும். இருவரும் ...கேஆர்ஸ் என்ன பொருத்தம் நம் இருவருக்கும். இருவரும் வட ஆற்காடு மாவட்டம். ஆடிகிருத்திகைபதிவு அதிலும் பெங்களூர் ரமணி அம்மாள் பாட்டு, திருத்தணிகை தலவரலாறு.எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் இது எத்தனை கண்களுக்கு வருத்தம்<br /> எப்படியோ இதிலாவது உங்க ரேஞ்சுக்கு கொஞ்சம் கிட்டே வரமுடியுதேன்னு ஒரு அல்ப சந்தோஷம்தான்<br />பதிவு தூள். அதுவும் ரமணி அம்மாள் முழுப்பாட்டும் போட்டு இருக்கும் விதம் சூப்பர்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-65148372489491733302009-08-14T05:26:21.833-04:002009-08-14T05:26:21.833-04:00வாங்க மௌலி அண்ணா சந்திரமௌலிக்கே பிரணவப் பொருளை விவ...வாங்க மௌலி அண்ணா சந்திரமௌலிக்கே பிரணவப் பொருளை விவரிக்க கிளாஸ் எடுத்தவர் எங்க சிறுவன் முருகந்தான்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-27421033841137088792009-08-14T02:04:20.082-04:002009-08-14T02:04:20.082-04:00சக்திவேல் முருகனுக்கு அரோஹரா!
ஞானவேல் முருகனுக்கு ...சக்திவேல் முருகனுக்கு அரோஹரா!<br />ஞானவேல் முருகனுக்கு அரோஹரா!<br /><br />பாடலை பிறகுதான் கேட்கவேண்டும்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com