tag:blogger.com,1999:blog-34079521.post4271028346111629756..comments2024-03-20T14:26:06.704-04:00Comments on முருகனருள்: சீர்காழி - தங்க மயம் முருகன் சன்னிதானம்!Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-34079521.post-28967130735914444482011-01-15T17:33:28.542-05:002011-01-15T17:33:28.542-05:00/இராகவன் இருக்கும் இடம் தணிகை தான்! அதனால் இனியது .../இராகவன் இருக்கும் இடம் தணிகை தான்! அதனால் இனியது கேட்கின் வலைப்பூவே என் தணிகை/<br /><br />அப்போ இராகவன் தனி கை இல்லைன்னு சொல்லுங்க! :))Anonymoushttps://www.blogger.com/profile/13130360522758654253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-28163147935641703822011-01-15T01:01:12.466-05:002011-01-15T01:01:12.466-05:00@அருணையடிகள்
//அப்பப்போ இங்கயும் வாங்க என்று தணிகை...@அருணையடிகள்<br />//அப்பப்போ இங்கயும் வாங்க என்று தணிகையில் இருப்பவன் அழைக்கிறான் போல! :)//<br /><br />இராகவன் இருக்கும் இடம் தணிகை தான்! அதனால் இனியது கேட்கின் வலைப்பூவே என் தணிகை!<br /><br />அப்பப்போ இங்கயும் வரவா? ஆகா! முடிந்த வரை ஒவ்வொரு செவ்வாயும், முருகனருளை மிஸ் பண்றதில்லீன்னா! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-23600336843042584202011-01-14T18:27:56.370-05:002011-01-14T18:27:56.370-05:00/நானும் அங்கு தான் இருக்கிறேன்/
அப்பப்போ இங்கயும் .../நானும் அங்கு தான் இருக்கிறேன்/<br />அப்பப்போ இங்கயும் வாங்க என்று தணிகையில் இருப்பவன் அழைக்கிறான் போல! :)Anonymoushttps://www.blogger.com/profile/13130360522758654253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-70496454886374052942011-01-13T10:37:29.298-05:002011-01-13T10:37:29.298-05:00//கோடு போட்டுட்டு ரோடு போட்டேன்னு சொல்றவங்களை கண்ட...//கோடு போட்டுட்டு ரோடு போட்டேன்னு சொல்றவங்களை கண்டு பிடிக்கிறங்களும் தணிக்கையில் இருப்பவர்கள்தான்! :)//<br /><br />ha ha<br />This particular comment is from pithaananda and not aruNaiyadi! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-87666136805456531532011-01-13T00:10:45.589-05:002011-01-13T00:10:45.589-05:00/Orkut எல்லாம் இல்லை. உங்களை மாதிரி தணிக்கையில் இர.../Orkut எல்லாம் இல்லை. உங்களை மாதிரி தணிக்கையில் இருந்தவன் தான் நான். புள்ளி வெட்சா கோடு என்ன ரோடே போடுவேன் :-)/<br /><br />கோடு போட்டுட்டு ரோடு போட்டேன்னு சொல்றவங்களை கண்டு பிடிக்கிறங்களும் தணிக்கையில் இருப்பவர்கள்தான்! :)Anonymoushttps://www.blogger.com/profile/13130360522758654253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-86392354115226539892011-01-12T22:17:13.819-05:002011-01-12T22:17:13.819-05:00எனக்கு பிடிச்ச பாடல்! நன்றி கண்ணா.
பின்னூட்டங்கள்...எனக்கு பிடிச்ச பாடல்! நன்றி கண்ணா.<br /><br />பின்னூட்டங்கள் எல்லாம் சூப்பர் :) குமரனுக்குத்தான் எத்தனை காதலிகள்! ஆனால் எனக்கு அவன் எப்பவுமே க்குட்டிச் ச்செல்லக் குழந்தைதான்! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-33111938267448967232011-01-12T16:18:54.444-05:002011-01-12T16:18:54.444-05:00//என் உயரம் உங்களுக்கு எப்படித் தெரியும்? Orkut? ந...//என் உயரம் உங்களுக்கு எப்படித் தெரியும்? Orkut? நான் இப்பல்லாம் அங்கே போவது கூட இல்லையே!//<br /><br />Orkut எல்லாம் இல்லை. உங்களை மாதிரி தணிக்கையில் இருந்தவன் தான் நான். புள்ளி வெட்சா கோடு என்ன ரோடே போடுவேன் :-)Prasadhttps://www.blogger.com/profile/04931526797440304077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-75035360624514133302011-01-12T15:51:24.871-05:002011-01-12T15:51:24.871-05:00// Prasad said...
@KRS வெட்கத்தை விட்டு சொல்வதானால...// Prasad said...<br />@KRS வெட்கத்தை விட்டு சொல்வதானால்<br /><br />உங்களுடைய பதிவு, நான் ஓரமா நின்னு sight அடிச்சிட்டு இருக்குற super figureஐ, நீங்க வந்து மடக்கி தள்ளிட்டு போரா மாதிரி இருந்துது...//<br /><br />:)<br />முருகா! முருகா! யாருக்கும் இப்படி "பொறாமை" வராமல், அதே சமயம் ஆவிக்கு காப்பாய், ஊழி தோறும் உனக்காகவே, "உன் ஆசை"க்காகவே இந்த ஜீவனை வைத்துக் கொள்!<br /><br />//உங்கள் முழு உயரத்தையும் (5.11 Feet)//<br /><br />ஏய்...என் உயரம் உங்களுக்கு எப்படித் தெரியும்? Orkut? நான் இப்பல்லாம் அங்கே போவது கூட இல்லையே!<br /><br />//ஒரு வேண்டுகோள் நீங்கள் திருமுருகாற்று படையை தொடர் பதிவாய் போடவேண்டும்... <br />"கூகூகூடிடிடி" இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் மாதிரி எங்களுக்கு முருகனை காட்ட வேண்டும்//<br /><br />:)<br />கந்தர் அலங்காரத்தில் அப்படித் தானே இருக்கும்! சக அடியார்களோடே கூடி இருந்து...<br />எப்பவாச்சும் தான், இப்படி என் குட்டு வெளிப்பட்டுரும்! :)<br /><br />திருமுருகாற்றுப்படை, என் இன்னுயிர்த் தோழன் இராகவன் எழுதுவதாய் இருந்து, நின்று விட்டது, இனியது கேட்கின் என்னும் வலைப்பூவில்! நானும் அங்கு தான் இருக்கிறேன், தொடர முயல்கிறேன்!<br /><br />ஆற்றுப்படை என்பதே, சக அடியார்களை அவனிடம் ஆற்றுப்படுத்துவது தானே! பொறாமைப்பட வேண்டாம்! :) நிச்சயம் கூடி இருந்து குளிரும்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-73260054695489383942011-01-12T15:36:54.838-05:002011-01-12T15:36:54.838-05:00என்ன ஆச்சு சிபி அண்ணாவுக்கு? ஒத்தைச் சிரிப்பு? முன...என்ன ஆச்சு சிபி அண்ணாவுக்கு? ஒத்தைச் சிரிப்பு? முன்ன இப்படித் தான் என் ஏதோவொரு பதிவில் அருணையடி-ன்னு பேரே மாறிச்சி! இப்போ போட்டோவும் மாறிச்சி! எனக்கு பயமா இருக்கு! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-62944516769912259052011-01-12T14:48:59.969-05:002011-01-12T14:48:59.969-05:00/என்னவாச்சு அருணையடிக்கு? முதல் பின்னூட்டத்தில் ஒர.../என்னவாச்சு அருணையடிக்கு? முதல் பின்னூட்டத்தில் ஒரு Profile Pic...இப்போ வேற ஒரு Profile Picஆ மாறிடுச்சே! :)<br />/<br /><br />:))நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-2313033420311751212011-01-12T14:15:35.810-05:002011-01-12T14:15:35.810-05:00என்னவாச்சு அருணையடிக்கு? முதல் பின்னூட்டத்தில் ஒரு...என்னவாச்சு அருணையடிக்கு? முதல் பின்னூட்டத்தில் ஒரு Profile Pic...இப்போ வேற ஒரு Profile Picஆ மாறிடுச்சே! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-65492081987593443882011-01-12T14:15:33.116-05:002011-01-12T14:15:33.116-05:00@KRS வெட்கத்தை விட்டு சீர்மல்கும் சென்னை பேச்சுத்த...@KRS வெட்கத்தை விட்டு சீர்மல்கும் சென்னை பேச்சுத்தமிழில் பச்சையாக சொல்வதானால்<br /><br />உங்களுடைய பதிவு, நான் ஓரமா நின்னு sight அடிச்சிட்டு இருக்குற super figureஐ, நீங்க வந்து மடக்கி தள்ளிட்டு போரா மாதிரி இருந்துது....<br /><br />இன்னும் கொஞ்சம் நாகரீகமா சொல்லனும்னா<br /> <br />"அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா?<br />அவ ஆத்துக்காரர் கொஞ்ஞ்ஞ்சரத கேட்டேளா? ன்னு முருகன்<br />என்னை பாத்து வெடுக்கிட்டு கேக்குரா மாதிரி இருந்துது.... <br /><br />அதான் Overஆ புலமபிவிட்டேன்.<br /><br />நல்லா மனசை பிழியராமதிரி எழுதுறீங்க நீங்க ... Hats off.<br /><br />ஒரு வேண்டுகோள் நீங்கள் திருமுருகாற்று படையை தொடர் பதிவாய் போடவேண்டும்<br />ஆனால் ஒன்று இந்த பதிவில் நீங்கள் உங்கள் முழு உயரத்தையும் (5.11 Feet) கொண்டு முருகன் முன்னாள் நின்று மறைக்கக்கூடாது<br />"கூகூகூடிடிடி" இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் மாதிரி எங்களுக்கு முருகனை காட்ட வேண்டும். <br /><br />(இன்னும் பொறாமை குணம் எனக்கு போகலை )Prasadhttps://www.blogger.com/profile/04931526797440304077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-74566864263452728082011-01-12T13:52:19.084-05:002011-01-12T13:52:19.084-05:00/பாவம், எல்லாரும் அவனிடம் போய் கதியா நின்னா, எத்தன.../பாவம், எல்லாரும் அவனிடம் போய் கதியா நின்னா, எத்தனை-ன்னு தான் என்னவனும் சுமப்பான்? அதான்! அவனுக்கும் ஒரு மெல்லிய தென்றலாய், வருடிக் கொடுக்க/<br /><br />கண்ணனை ஈன்ற யசோதையின் பரிவைப் பார்க்கிறேன் உங்க உருவத்தில்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-86983675082001347562011-01-12T12:25:55.284-05:002011-01-12T12:25:55.284-05:00//வியந்து இருக்கிறேன்,
உருகி இருக்கிறேன்,
அழுது இர...//வியந்து இருக்கிறேன்,<br />உருகி இருக்கிறேன்,<br />அழுது இருக்கிறேன்,<br />ஆடி இருக்கிறேன்<br />ஆனால் இன்று தான் முதல் முதலில் என்னை மீறி பொறாமை பட்டு இருக்கிறேன்!!!!!//<br /><br />I like this very much! :) <br />Confession of Prasad! :)<br /><br />டேய் முருகா...பாவம் பிரசாத்<br />அடியவர் இச்சையில் எவை எவை உற்றன<br />அவை தருவித்தருள் பெருமாளே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-78848930675023402642011-01-12T12:20:15.286-05:002011-01-12T12:20:15.286-05:00//Prasad said..
KRS அவர்களே! மன்னிக்கவும். உணர்ச்ச...//Prasad said..<br />KRS அவர்களே! மன்னிக்கவும். உணர்ச்சிவயப்பட்டு பின்னோட்டத்தில் அவை அடக்கம் மீறி எழுதிவிட்டான்..<br /> (புலமபிவிட்டேன் )//<br /><br />என்ன பிரசாத், கொஞ்சம் கூட மரியாதையே இல்லாமல் "அவர்களே"-ன்னு எல்லாம் சொல்றீங்க! ஒழுங்கு மரியாதையா, டேய் ரவி or krs-ன்னே கூப்புடுங்க! :)<br /><br />மன்னிப்பா? உங்க பின்னூட்டத்தில் தான் எத்தனை சுவை? சக்களத்திச் சண்டையா? ஹா ஹா ஹா! பார்த்தீங்களா? நீங்களும் அனுபவித்து, பாவனையோடு தான் இருக்கீங்க! அதான் என் கூடச் சண்டை போடுவேன்-ன்னு சொல்லி இருக்கீங்க! :)<br /><br />//உங்களை போல் இறைவனை அனுபவிக்க நான் எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ?????//<br /><br />:)<br />அதெல்லாம் ஒன்னுமே இல்லை! <br /><br />நீங்க சொல்லித் தான், நான் அவனை அனுபவிக்கிறேன்-ன்னே எனக்கே தெரிய வருது! நான் ஏதோ, என் இயல்பு-ன்னு தான் இப்படியெல்லாம் எழுதுகிறேன்! இயல்பான ஒன்னை அப்படியே தானே எழுத முடியும்! அதான்! வீட்டில் பார்த்தால் தெரியும், முருகன் சிலை பூசையறையில் இருக்காது, என் கூடவே இருக்கும்! :)<br /><br />முன்பே சொன்னது தான்...<br />என் பழைய பதிவெல்லாம் கூட, முருகன்-ன்னா இப்படித் தான் "சாதாரணமா"த் தான் இருக்கும்! பெருமாள்-ன்னாத் தான் இறைவன், மோட்சம்-ன்னு எல்லாம் வரும்!<br /><br />அங்கே மட்டும் ஒசத்தியா எழுதற, இங்கே அப்படி எழுத மாட்டேங்குற?-ன்னு என் ஆருயிர்த் தோழன் என்னிடம் வாய்ச்சண்டை/கைச்சண்டையே பிடித்துள்ளான்! :)<br /><br />ஆனால் என்ன செய்ய? என் இயல்பு, முருகனையும் இறைவனாக ஆக்காமல், என் இயல்பாகவே ஆக்கி விட்டது! <br />எந்தக் காதலி/மனைவியாவது காதலனை ஊரறியப் புகழ்வாளா? போடா பொற்க்கி-ன்னு சிணுங்குவா! அதான்! :))<br /><a href="http://iniyathu.blogspot.com/2010/08/muruga-vaaranam-aayiram.html" rel="nofollow">http://iniyathu.blogspot.com/2010/08/muruga-vaaranam-aayiram.html</a>Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-22306847092291738262011-01-12T11:15:21.634-05:002011-01-12T11:15:21.634-05:00//(என்ன கே.ஆர்.எஸ் சரிதானே! )//
அருணையடிகள் சொன்ன...//(என்ன கே.ஆர்.எஸ் சரிதானே! )//<br /><br />அருணையடிகள் சொன்னா அருணையே சொன்னாப் போல! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-51314367617136250392011-01-12T05:42:55.719-05:002011-01-12T05:42:55.719-05:00பிரசாத்!
/உங்களை போல் இறைவனை அனுபவிக்க நான் எத்த...பிரசாத்! <br /><br />/உங்களை போல் இறைவனை அனுபவிக்க நான் எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ?????<br />எத்தனை யுகங்கள் ஆகுமோ ? நான் அறியேன் ???????????<br />/<br /><br /><br />கந்தன் எல்லோருக்கும் <br />சொந்தமானவன்! கிட்டே போக முடியுமோன்னு நினைச்சி சில பேர் தூர இருந்து ரசிக்கிறோம்! சில பேரு தழுவி ரசிக்கிறார்கள்! நாம எடுத்துக்குற உரிமையைப் பொறுத்தது அது! <br />"அள்ளி அணைத்திடவே ஆசை பெருகுதைய்யா!" ன்னு! ஆசைப் படும் அனைவரையும் அவனே வந்து தழுவிக் கொள்வான்! உங்களையும்தான்! <br /><br />(என்ன கே.ஆர்.எஸ் சரிதானே! )நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-49415639067911401902011-01-11T20:19:51.539-05:002011-01-11T20:19:51.539-05:00KRS அவர்களே! மன்னிக்கவும். உணர்ச்சிவயப்பட்டு பின்...KRS அவர்களே! மன்னிக்கவும். உணர்ச்சிவயப்பட்டு பின்னோட்டத்தில் அவை அடக்கம் மீறி எழுதிவிட்டான்..<br />(புலமபிவிட்டேன் )<br /><br />இது வரை பக்தி இலக்கியத்தை படிக்கும்போதும்; பாடும்போதும்; கட்டுரை வாசிக்கும்போதும் <br />வியந்து இருக்கிறேன், <br />உருகி இருக்கிறேன்,<br />அழுது இருக்கிறேன், <br />ஆடி இருக்கிறேன்<br />ஆனால் இன்று தான் முதல் முதலில் என்னை மீறி பொறாமை பட்டு இருக்கிறேன்!!!!!<br /><br />//என் முருகனின் உடம்பெங்கும் கொட்டிக் கிடப்பது....நான் தான்!//<br />//அவன் திருமேனித் தீண்டல் என்பதே வாழ்வாகிப் போனதோ! அவன் தோல் என்பதே நானாகிப் போனதோ!//<br /><br />(நல்ல வேலை நீங்கள் அருகில் இல்லை. இன்று மட்டும் நீங்கள் என் அருகில் இருந்திருந்தால் சக்காளத்தி சண்டையே போட்டிருப்பேன் :-) )<br /><br />//அவன் தோளில் வேல் இருக்க, என் தோளில் ஏன் ஏதோ உரசுகிறது?//<br />//அவன் மேனியே என் சன்னிதானம்!<br />அவன் உறுப்"பூ"வே, நான் சூடும் பூ!//<br /><br />உங்களை போல் இறைவனை அனுபவிக்க நான் எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ?????<br />எத்தனை யுகங்கள் ஆகுமோ ? நான் அறியேன் ???????????<br /> <br />நீவீர் நீடூழி வாழிய!<br />நின் பக்தி ஓங்குக !Prasadhttps://www.blogger.com/profile/04931526797440304077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1947515737739510542011-01-11T14:33:18.814-05:002011-01-11T14:33:18.814-05:00அருணையடிகள் ஒரு வழியா மெளனம் கலைச்சாரு! :)
//அப்ப...அருணையடிகள் ஒரு வழியா மெளனம் கலைச்சாரு! :)<br /><br />//அப்படியிடுக்க அவன் கதி என்னவென்று நாம் கவலை கொள்வதா?//<br /><br />ஆமாம் சிபி-ண்ணா! அவனைப் பற்றிக் கவலைப்படவும் ஒரு ஜீவன் வேணும்-ல்ல? <br /><br />பாவம், எல்லாரும் அவனிடம் போய் கதியா நின்னா, எத்தனை-ன்னு தான் என்னவனும் சுமப்பான்? அதான்! அவனுக்கும் ஒரு மெல்லிய தென்றலாய், வருடிக் கொடுக்க...<br /><br />என் மூச்சு நாளைக்கு கூட நின்னு போகும்! அப்போ என்னவன் கதி? <br /><br />அவனை அம்போ-ன்னு எல்லாம் விட்டுவிட மனசே வராது! அதான் உவமையில் கூட, அவன் என் மூச்சாய் இல்லாமல், நானே அவன் மூச்சாய் மாறி விட்டால், மூச்சு நிற்கும் பிரச்சனையே இல்லை பாருங்க! :)<br />Muruga...I cannot afford to lose u at any cost! Even If I am lost, I will NOT lose you! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-89424941580615048872011-01-11T14:22:10.603-05:002011-01-11T14:22:10.603-05:00//உங்க மன (Bhavam ) பாவத்தை நினைக்கும் போது முருகன...//உங்க மன (Bhavam ) பாவத்தை நினைக்கும் போது முருகன் என்னை காரி காரி துப்புற மாதிரி இருக்குது<br />முடியலை.. வலிக்குது... அழுதுடுவேன்...//<br /><br />ஹைய்யய்யோ...Sorry Prasad, Sorry!<br /><br />முருகன் காரி எல்லாம் துப்பவே மாட்டான்! ஆசையா, வெற்றிலை மென்னு, பாதி கடித்து மீதி தருவான்! சேயோன் கடித்துத் தந்ததால் இன்னும் சிவப்பாகும்! Enjoy! :) வலிக்கவே வலிக்காது! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-34923600227558994272011-01-11T14:07:11.958-05:002011-01-11T14:07:11.958-05:00/என் மூச்சு நின்னுடிச்சின்னா? அப்போ அவன் கதி?/
என்.../என் மூச்சு நின்னுடிச்சின்னா? அப்போ அவன் கதி?/<br />என் கதி, உன் கதி, நம் கதி அனைத்தும்<br />அவன் வகுக்கும் விதி! <br />அப்படியிடுக்க அவன் கதி என்னவென்று நாம் கவலை கொள்வதா?<br />நம் கதியே அவனென்று சரணாகதி அடைந்திடவல்லவா வேண்டும்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-28222051884061395462011-01-11T13:07:54.915-05:002011-01-11T13:07:54.915-05:00@ KRS இந்த பதிவை படிச்சதிலிருந்து எனக்கு எந்த வேலை...@ KRS இந்த பதிவை படிச்சதிலிருந்து எனக்கு எந்த வேலையும் ஓடலை<br />உங்க மன (Bhavam ) பாவத்தை நினைக்கும் போது முருகன் என்னை காரி காரி துப்புற மாதிரி இருக்குது<br />முடியலை.. வலிக்குது... அழுதுடுவேன்...Prasadhttps://www.blogger.com/profile/04931526797440304077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-38575959883923312592011-01-11T13:02:06.169-05:002011-01-11T13:02:06.169-05:00//என் மூச்சும், என் பேச்சும் அவன் ஆக மாற வேண்டும்!...//என் மூச்சும், என் பேச்சும் அவன் ஆக மாற வேண்டும்!//<br /><br />எதிர்ப்பாட்டு, எசப்பாட்டு சூப்பர் சிபி அண்ணா! <br /><br />உம்....நான் தான் கொஞ்சம் வேற மாதிரி யோசிச்சிடறேன் போல!<br />என் மூச்சாய் அவன் மாறணுமா? ஐய்யோ வேணாம்! என் மூச்சு நின்னுடிச்சின்னா? அப்போ அவன் கதி?<br /><br />அவன் மூச்சாய் நான் மாறி விடுகிறேன்! <br /><br />நிமிடத்துக்கு இருபது முறை அவன், என்னை இழுத்தும் இட்டும், <br />அவனுக்குள் நான் ஏறியும் இறங்கியும், <br /><br />அவன் உடம்பு முழுக்கக் காற்றாய், இரத்தமாய் ஓடி ஓடி..அவனுக்குள்ளேயே அவனைத் தேடித் தேடி...ஏய் முருகா, முருகாஆஆஆ!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-7447795052647960452011-01-11T12:51:40.510-05:002011-01-11T12:51:40.510-05:00//அருமையான இடுகை..முருகனை இந்தளவுக்கு என் மனதில் இ...//அருமையான இடுகை..முருகனை இந்தளவுக்கு என் மனதில் இருத்தி இரசித்ததில்லையே :(//<br /><br />இனியவள் புனிதா, நீங்களுமா பிரசாத் கட்சி? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-13133808794688551652011-01-11T12:50:42.524-05:002011-01-11T12:50:42.524-05:00//வரிக்கு வரி எத்தனை கொஞ்சல்.... ( எத்தனை வில்லங்க...//வரிக்கு வரி எத்தனை கொஞ்சல்.... ( எத்தனை வில்லங்கம்?????????? )//<br /><br />வில்லங்கமா?<br />வேலங்கம்-ன்னு சொல்லுங்க! :)<br /><br />//ஒட்டு மொத்தமாக நீங்களே எங்கள் முருகனை கூடி குழைந்து தழுவி அனுபவித்தால் ( அறிவில், மொழியில் ) ஏழை பாழையான<br />நான் (நாங்கள்) என் செய்வது?????????????//<br /><br />:)<br />முருகனை அனுபவிக்க அறிவும் மொழியும் கூடத் தேவையில்லை!<br />அவனே அவனே அவனே என்றே கூடத் தேவை!<br /><br />பாவனை அதனைக் கூடில்<br />அவனையும் கூட லாமே (மாறன் என்னும் நம்மாழ்வார்)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com