tag:blogger.com,1999:blog-34079521.post3080719726879379019..comments2024-03-20T14:26:06.704-04:00Comments on முருகனருள்: வேலவனே உனக்கு வேலை என்னவோ சொல்லுKavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-34079521.post-51086053256978890142009-03-10T23:02:00.000-04:002009-03-10T23:02:00.000-04:00//சொத்தைக் காப்பாற்றுவது சொத்தை உடையவனுடைய வேலை.//...//சொத்தைக் காப்பாற்றுவது சொத்தை உடையவனுடைய வேலை.//<BR/><BR/>குமரன் சொன்னதை ஆமோதிக்கிறேன் :) <BR/><BR/>வேலேந்தும் வேலவனுக்கு வேறென்ன வேலை? நல்ல பாடல் தி.ரா.ச. ஐயா. நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-57073096709389425142009-03-04T02:32:00.000-05:002009-03-04T02:32:00.000-05:00செங்காங்'லே முருகன் கோவில் இருக்கா?? இந்த வாரம் போ...செங்காங்'லே முருகன் கோவில் இருக்கா?? இந்த வாரம் போயிறேன்<BR/>வாங்க ராம். நானும் யசூன்லே இருந்தவரை அங்கேதான் பொனேன். இப்போ பூங்கோல் வந்த பிறகு இந்த முருகன் கோவில்தான். நம்மவேடும் பக்கத்திலேதான் வாங்க இரண்டு பேரும் சேர்ந்து போகலாம்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-4606689252125303102009-03-04T00:29:00.000-05:002009-03-04T00:29:00.000-05:00ஐயா,செங்காங்'லே முருகன் கோவில் இருக்கா?? இந்த வாரம...ஐயா,<BR/><BR/>செங்காங்'லே முருகன் கோவில் இருக்கா?? இந்த வாரம் போயிறேன்.. :) யூசூன்'லே இருக்கிற முருகன் கோவிலுக்குதான் அடிக்கடி போயிட்டு வருவேன்... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-71606120893628600332009-03-03T23:32:00.000-05:002009-03-03T23:32:00.000-05:00குமரன் சொன்னது போல சொத்தோ, இல்லை என்னைப் போன்ற சொத...குமரன் சொன்னது போல சொத்தோ, இல்லை என்னைப் போன்ற சொத்தையோ காப்பது அவன் கடமை. :-)<BR/><BR/>வாங்க மௌலி சார்.சொத்தையா? அவன் படைப்பில் சொத்தையே கிடையாது எல்லாமே சத்துதான். சரணகதி அடைந்து விட்டால் சத்துவ குணம் வந்துவிடும். அது வந்து விட்டால் சொத்தைஎன்ற எண்ணமே வராது.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-47204424543928499072009-03-03T23:25:00.000-05:002009-03-03T23:25:00.000-05:00ஜாலங்கள் செய்யாதே வேலையத்தவனே-ன்னு நல்லாவே திட்டுற...ஜாலங்கள் செய்யாதே வேலையத்தவனே-ன்னு நல்லாவே திட்டுறாரு என் முருகனை! ஐ லைக் இட்! :))<BR/><BR/>வாருங்கள் கேஆர்ஸ். கொஞ்சம் ஸவுண்ட் உட்டாத்தான் ஆண்டவனே உடனே ஓடியாராரு!நிந்தா ஸ்துதிக்கு கிடைக்கும் மரியாதை பக்தி ஸ்துதிக்கு கிடைப்பதில்லையே! சிசுபாலன் 100 தடவை திட்டினத்துக்கே கிருஷ்ணன் அவனுக்கு மோக்ஷம் கொடுத்தார். ஆனால் எபொழுதும் கிருஷ்ணனையே நினைத்துக்கொண்டு இருந்த பீஷ்மருக்கு 1008 தடவை விஷ்ணு ஸ்துதிக்கு அப்பறம்தான் மோக்ஷம்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-11167303025459391952009-03-03T23:03:00.000-05:002009-03-03T23:03:00.000-05:00வாங்க குமரன். கேள்வியின் நாயகனே குமரன் தான். இல்லா...வாங்க குமரன். கேள்வியின் நாயகனே குமரன் தான். இல்லாமயா பிரும்மாவிடமே மற்றும் சொந்த அப்பனிடமே பிரணவத்துக்குப் பொருள் என்ன என்ற கேள்வியைக் கேட்டான்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-41732573281374687282009-03-03T21:35:00.000-05:002009-03-03T21:35:00.000-05:00நல்ல பாடல் திரச....இன்றுதான் இடுகையை கவனித்தேன். க...நல்ல பாடல் திரச....இன்றுதான் இடுகையை கவனித்தேன். <BR/><BR/>குமரன் சொன்னது போல சொத்தோ, இல்லை என்னைப் போன்ற சொத்தையோ காப்பது அவன் கடமை. :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-37030008156004552432009-03-03T20:32:00.000-05:002009-03-03T20:32:00.000-05:00சிங்கைக் கிருத்திகைப் பதிவுகளுக்கு நன்றி திராச ஐயா...சிங்கைக் கிருத்திகைப் பதிவுகளுக்கு நன்றி திராச ஐயா!<BR/><BR/>ஜாலங்கள் செய்யாதே வேலையத்தவனே-ன்னு நல்லாவே திட்டுறாரு என் முருகனை! ஐ லைக் இட்! :))<BR/><BR/>ஆனால் இறுதியில் அழகாகச் சரணாகதி செய்து விடுகிறார்! அந்த ஒத்தை வரி! "சான்றொன்றும் தெரியேனே"!<BR/>அதுல அப்படிச் சொல்லி இருக்கு! இதுல இப்படிச் சொல்லி இருக்கு-ன்னு எல்லாம் அடுக்காமல், சான்று ஒன்றும் எனக்குத் தெரியாதுப்பா! சரணம் சரணம் சண்முகா சரணம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-36617348764302284032009-03-03T11:50:00.000-05:002009-03-03T11:50:00.000-05:00நல்ல கேள்விகள் தான் தி.ரா.ச. நம்மைக் காப்பதை விட அ...நல்ல கேள்விகள் தான் தி.ரா.ச. நம்மைக் காப்பதை விட அவனுக்கு வேறென்ன வேலை? சொத்தைக் காப்பாற்றுவது சொத்தை உடையவனுடைய வேலை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com