tag:blogger.com,1999:blog-34079521.post263083728313466425..comments2024-03-20T14:26:06.704-04:00Comments on முருகனருள்: கமல்-ஸ்ரீதேவி முருகன் பாட்டு! - வடிவேலன் மனசு வச்சான்!Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-34079521.post-89517683946527891952010-04-13T11:42:50.605-04:002010-04-13T11:42:50.605-04:00//கானா பிரபா said...
அபச்சாரம் அபச்சாரம் இந்த ஆட்ட...//கானா பிரபா said...<br />அபச்சாரம் அபச்சாரம் இந்த ஆட்டம் போடுறாளே//<br /><br />என்ன காபி அண்ணாச்சி, பாஷையே மாறிப் போச்சி? :)<br /><br />//(மனசுக்குள்) ரொம்ப ரசிச்சோமுங்கோ :0//<br /><br />தெரியுமே! அதுக்குத் தான் போட்டேன், அதுவும் முருகனருள்-ல்ல! :)<br /><br />கண்ணா-ன்னு அவ சொந்தக் காதலனைக் கூப்பிட்டாலும், அதைக் கண்ணன் பாட்டுல போட்டு இருக்கேன்!இதுல வடிவேலன்-ன்னு ஒத்த வரி வந்துரிச்சில்ல? இது முருகன் பாட்டு தான்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-59181757720041749352010-04-13T02:25:57.805-04:002010-04-13T02:25:57.805-04:00Krs said...
அரோகரா
= அர + அரா
= ஹர + ஹரா
= அரகர...Krs said...<br />அரோகரா <br />= அர + அரா <br />= ஹர + ஹரா <br />= அரகரோகரா!<br /><br />அரன் = சிவபெருமான்!<br />அர-அரன் = சிவனுக்கே சிவன்! <br />சுவாமிக்கே சுவாமி = சுவாமி நாத சுவாமி = அர-அரன்!<br />இது என் எண்ணம் மட்டுமே! Not Sure! <br />--<br />Hai <br />நல்ல விளக்கம் . <br />ஆனா கடைசீல என்று not sure -னு<br /> ஒரு குண்டை தூக்கி போட்டுடீங்களே!<br />சரி sure - ஆ என்றாவது தெரிந்தால் எமக்கு மெயில் செய்யுங்கள்.<br />எனக்கு தெரிந்தாலும் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.<br />மிக்க நன்றிRajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-86722702997513706192010-04-12T23:03:28.657-04:002010-04-12T23:03:28.657-04:00அபச்சாரம் அபச்சாரம் இந்த ஆட்டம் போடுறாளே
(மனசுக்க...அபச்சாரம் அபச்சாரம் இந்த ஆட்டம் போடுறாளே<br /><br />(மனசுக்குள்) ரொம்ப ரசிச்சோமுங்கோ :0கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-13878093263581285422010-04-12T22:54:35.189-04:002010-04-12T22:54:35.189-04:00//இது முருகன் பாட்டு தானா?
பின்னூட்டம் போடலாமா!
பு...//இது முருகன் பாட்டு தானா?<br />பின்னூட்டம் போடலாமா!<br />புதன் கிழமை அதுவுமா!//<br /><br />என் பாட்டுக்கு எசப்பாட்டு படிக்கறீங்களா ராஜேஷ்? :)<br />முருகா! முருகா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-66248084452162822252010-04-12T22:53:09.929-04:002010-04-12T22:53:09.929-04:00//இப்போது வரும் புது பாடல்களில் முருகர் வரிகள், அவ...//இப்போது வரும் புது பாடல்களில் முருகர் வரிகள், அவ்வளவாக இருப்பதில்லை! டாம் தூம் என்று குதிக்கிறாங்க!//<br /><br />ஹா ஹா ஹா!<br />பல முருகன் பாட்டுக்களே இப்போ அப்படித் தான் இருக்கு! ஒரே மாதிரி! நர்சரி ரைம் கணக்கா...முருகனை விட, வேற என்னென்னமோ அஜால் குஜாலா இருக்கு! :))<br /><br />ஆனா இதெல்லாம் பாத்தா நடக்குமா? முருகன் ஒரு வரியிலாச்சும் இருக்கான்-ல்ல? Take it Ez-ன்னு போக வேண்டியது தான்! :)<br /><br />//அப்படி என்ன இருக்கிறது அரோகரா! என்ற வரியில்! ஏன் அரோகரா என்று சொல்றாங்க! ஓ ஆ -- ஓ ஆ -- என ஓலி வருவதால் என்று கருதுகிறேன்//<br /><br />:)<br />இதை என் தோழன் ராகவன் கிட்ட கேட்டிருக்கணும் நீங்க! :)<br /><br />சரி, சுருக்கமா...<br />அரோகரா <br />= அர + அரா <br />= ஹர + ஹரா <br />= அரகரோகரா!<br /><br />அரன் = சிவபெருமான்!<br />அர-அரன் = சிவனுக்கே சிவன்! <br />சுவாமிக்கே சுவாமி = சுவாமி நாத சுவாமி = அர-அரன்!<br />இது என் எண்ணம் மட்டுமே! Not Sure! ஈசனுக்கும் அரோகரா-ன்னு சொல்வாங்க! அண்ணாமலைக்கு அரோகரா என்ற கோஷம் திருவண்ணாமலையில் முழங்கும்!<br /><br />எனவே இது அப்பனுக்கும் சுப்பனுக்கும் இருவருக்குமே ஆகி வரும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-78749367501793350572010-04-07T05:32:21.035-04:002010-04-07T05:32:21.035-04:00இது முருகன் பாட்டு தானா?
முருகனருளில் போடலாமா?
செவ...இது முருகன் பாட்டு தானா?<br />முருகனருளில் போடலாமா?<br />செவ்வாய்க் கிழமை அதுவுமா?<br />என் முருகனின் செவ்வாய் இனிமைக்கு......கிழமை ஏது! எந்நாளும்.....அவன் அதரம் மதுரம், வதனம் மதுரம்!:::))))<br /><br /><br /><br />இது முருகன் பாட்டு தானா?<br />பின்னூட்டம் போடலாமா! <br />புதன் கிழமை அதுவுமா!<br />என் முருகனின்.புத்தி கூர்மைக்கு .....கிழமை ஏது! எந்நாளும்.....அவன் அதரம் மதுரம், வதனம் மதுரம்!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-63247368395710022012010-04-07T04:47:21.053-04:002010-04-07T04:47:21.053-04:00வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா! அரோகரா!
இப்போது வ...வெற்றிவேல் முருகனுக்கு <br />அரோகரா! அரோகரா!<br /><br />இப்போது வரும் புது பாடல்களில் முருகர் வரிகள் <br />அவ்வளவாக இருப்பதில்லை!<br />டாம் தூம் என்று குதிக்கிறாங்க!<br />----------------<br />அரோகரா! அரோகரா! என்று முருகரே வந்தாலும் சொல்வார்..<br />அப்படி என்ன இருக்கிறது அரோகரா! என்ற வரியில்!<br />ஏன் அரோகரா என்று சொல்றாங்க!<br />ஓ ஆ -- ஓ ஆ -- என ஓலி வருவதால் என்று கருதுகிறேன்.<br />-----Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.com