tag:blogger.com,1999:blog-34079521.post2605237680990400267..comments2024-03-20T14:26:06.704-04:00Comments on முருகனருள்: வாவா!Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-34079521.post-24408113361993256612013-08-10T14:10:47.229-04:002013-08-10T14:10:47.229-04:00நன்றி பார்வதி! உங்கள் தனி மடலும் பார்த்தேன். '...நன்றி பார்வதி! உங்கள் தனி மடலும் பார்த்தேன். 'ஒரு flow-ல வந்துட்டது' ன்னு சொல்வாங்கள்ல? அது இதுதான்! :) Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-26810138240375005052013-08-09T21:40:32.419-04:002013-08-09T21:40:32.419-04:00'வா,வா' என்று முருகனைப் பரிந்து அழைக்கும் ...'வா,வா' என்று முருகனைப் பரிந்து அழைக்கும் கவிதை அருமை.<br /><br />/////தேவயானை என்பது தவறுன்னு நினைக்கிறேன். முதலில் தோணலை. தெய்வானை என்பதுதானே சரி?/////<br /><br />தேவயானை என்பதற்கு பதில் தேவசேனை என்று இருந்திருக்கலாம் என்பது என் பணிவான அபிப்பிராயம். பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றி.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-43784949623013691572013-08-09T09:43:23.405-04:002013-08-09T09:43:23.405-04:00/
உன் "தேவையான" = வள்ளியுடன் -ன்னு அவசரத.../<br />உன் "தேவையான" = வள்ளியுடன் -ன்னு அவசரத்தில் வாசித்து விட்டேன்-க்கா:)/<br /><br />அது சரி... :) ஐ மீன்.. அதுவும் சரியாகத்தானே இருக்கு? தேவயானை என்பது தவறுன்னு நினைக்கிறேன். முதலில் தோணலை. தெய்வானை என்பதுதானே சரி?<br /><br />/வா வா -ன்னு ரெண்டே வா-வில் முடிச்சிட்டீங்க:)/<br /><br />ரெண்டு தரம் சொன்னாலே வந்துடுவான்னுதான்! செல்லக் குட்டிப் பயல் ஓடோடி வந்துட மாட்டானா!<br /><br />வாசிச்சதுக்கு நன்றி கண்ணா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-20614976261322623032013-08-09T02:24:00.862-04:002013-08-09T02:24:00.862-04:00//உன் தேவயானை வள்ளியுடன் வாவா//
:)
உன் "தேவை...//உன் தேவயானை வள்ளியுடன் வாவா//<br /><br />:)<br />உன் "தேவையான" = வள்ளியுடன் -ன்னு அவசரத்தில் வாசித்து விட்டேன்-க்கா:)<br />ஓ, இவனுக்குத் தேவையான வள்ளியா? ரொம்ப தான் போடா-ன்னு அவன் குமட்டிலேயே குத்தியும் விட்டேன்:))<br /><br />//வாவா//<br /><br />வா வா வா -ன்னு பாரதியார் மூனு முறை சொல்லுவாரு! (ஒளி படைத்த கண்ணினாய்)<br />பாரதி போன்ற கவிஞரான தாங்கள், வா வா -ன்னு ரெண்டே வா-வில் முடிச்சிட்டீங்க:)<br />Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com