tag:blogger.com,1999:blog-34079521.post1860549296044615893..comments2024-03-20T14:26:06.704-04:00Comments on முருகனருள்: முருகனருள் 150: கவிக் காவடி!Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-34079521.post-90194380458926924422016-11-25T02:34:00.833-05:002016-11-25T02:34:00.833-05:00அரோகரா..அரோகரா..Anonymoushttps://www.blogger.com/profile/10674142638649763030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-60519630111103061282010-04-06T05:33:46.935-04:002010-04-06T05:33:46.935-04:00சொக்கநாதர் பதிவுல புஷ்பம் பத்தி எழுதின COMMENT ஐ இ...சொக்கநாதர் பதிவுல புஷ்பம் பத்தி எழுதின COMMENT ஐ இப்பத்தான் பார்தேனப்பா. OF COURSE !! OF COURSE !! எவ்வளவு அழகா சொல்லி இருக்கிறர்கள் பெரியவர்கள் !! அஹிம்சா, இந்த்ரிய நிக்ரஹம், தயா, க்ஷமா, சாந்தி, த்யானம் , தபம் ,சத்யமெங்கற எட்டு புஷ்பார்ச்சனைக்கு ஈடு இணையே கிடயாதப்பா!! ம்... the key is to practice it!! I suppose. அந்த யோகத்தையும் திட சித்தத்தை தருபவன் என் குஹன், குருநாதன், அன்னையின் அன்பு மகன்:)) "சுற்றி நில்லாதே போ வினையே துள்ளி வருகுது வேல்" - எங்கள் மதிப்பிற்குறியவரும் ஆத்ம நண்பருமாகிய ஒரு மகானின் பாட்டு !!சின்ன வினைகளை ஒழித்து பரந்த உள்ளம் தந்து ஒளி வழங்குபவன் சக்தி வேலாயுதன் !! 150 ஓட நிறுத்திடாதீங்கோ. OLDER POST ஐ வீக் எண்ட் ல படிக்கிறேன்:))) வாழ்த்துக்கள்!!!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-47459096541772146282010-04-05T17:12:45.835-04:002010-04-05T17:12:45.835-04:00//Jayashree April 05, 2010 4:57 AM
இப்பதான் பார...//Jayashree April 05, 2010 4:57 AM <br />இப்பதான் பார்த்தேன்!! Mr KRS !!அட்டஹாஸம் தான்!!<br />"அறியா மழலை" குழந்தைகள் மட்டுமா!!:)))//<br /><br />hmmm...naanum thaan :)<br /><br />aana yaar enna kaavadi en mela chumathinaalum, en muruganai-ai veRukka mudiyaathu, veRukka theriyaathu! <br />coz, enganam maRanthu vaazhven? Ezhaiyen, Ezhaiyene!<br /><br />//என்ன இது 150வது நிறைவு நாள்???//<br /><br />This is the 150th post in this Murugan Arul Blog, since the day of start (Sep-2006)!<br /><br />We reached 100 in July-08!<br />After that a bit lull..Have to pick up speed, mayilaar thuNaiyudan :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-27966505523025357982010-04-05T04:57:02.747-04:002010-04-05T04:57:02.747-04:00இப்பதான் பார்த்தேன்!! Mr KRS !!அட்டஹாஸம் தான்!!
&q...இப்பதான் பார்த்தேன்!! Mr KRS !!அட்டஹாஸம் தான்!!<br />"அறியா மழலை" குழந்தைகள் மட்டுமா!!:))) <br />அஞ்சு முகம் தோன்றின் ஆறு முகம் தோன்றும்<br />வெஞ்சமரில் அஞ்சல் என்று வேல் தோன்றும்<br />நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் <br />முருகா என்று ஓதுவார் முன் !!<br /><br />என்ன இது 150வது நிறைவு நாள்???Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-33625515945243337632010-04-05T01:19:27.866-04:002010-04-05T01:19:27.866-04:00மிக்க நன்றி KRS
சித்தர் சொல்வது சரிதான்!மிக்க நன்றி KRS<br />சித்தர் சொல்வது சரிதான்!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-58056589397573628662010-04-03T21:30:19.519-04:002010-04-03T21:30:19.519-04:00@ராஜேஷ்...
//அறியா மழலையர் கையிலுட் காவடி கொடுத்து...@ராஜேஷ்...<br />//அறியா மழலையர் கையிலுட் காவடி கொடுத்து<br />மலையின் மேல் ஏற்றலும், இவைதாம்<br />வழிபடு முறையோ? இதுகொலோ சமயம்?<br />மடமைகண் டிரங்குமென் நெஞ்சே//<br /><br />ஹா ஹா ஹா<br />என்னைப் பொறுத்த வரை சித்தர் சொல்வது, சரி தான் ராஜேஷ்! :)<br />என்னடா பதிவில் காவடி பற்றிச் சொல்லிட்டு, இப்ப வேற மாதிரி சொல்றேனே-ன்னு பாக்கறீங்களா? :)<br /><br />சித்தர் காவடி பற்றிச் சொன்னதை இன்னொருகா வாசிங்க!<br />"அறியா மழலையர் கையிலுட் காவடி கொடுத்து மலையின் மேல் ஏற்றலும்"<br /><br />அதாச்சும் காவடி எடுப்பது என்பது உணர்ந்து எடுப்பது! சும்மா கும்மாளத்துக்கு அரையிருட்டில் டிஸ்கோ டான்ஸ் ஆடுவது அல்ல! :) ஆனா அதை வெறுமனே சடங்கு ஆக்கி விடும் போது தான் பிரச்சனை! <br /><br />ஒன்னும் தெரியாக் குழந்தைகள் கையிலெல்லாம் காவடியைத் திணித்து, அதை எடுத்துக்கிட்டு வரச் சொல்வதைச் சித்தர் பார்த்து இருக்கிறார் போல! மதத்தில் மூழ்க்கி, சடங்கிலே அழுத்தி, பச்சிளம் பிள்ளைகளை அழுத்துவது என்பது கூடாது! அதைத் தான் சித்தர் பதிவு செய்கிறார்!<br /><br />பெரியவர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களுக்காக காவடி எடுப்பார்கள் - அது வரை சரியே!<br />ஆனால் சில பிள்ளைகளுக்கு அதில் பிடிப்பே இருக்காது! இருந்தாலும் திணிக்கப்படும்! விதியே-ன்னு சுமந்து வரும் பசங்க! நானும் பார்த்திருக்கேன் எங்க கிராமத்துல :)<br /><br />பிள்ளைக்கு குணமாகணுமே வேண்டிக்கிட்டா, தான் நேர்ந்துக்கணுமே ஒழிய பிள்ளையை அப்படிப் பண்றேன், இப்படிப் பண்ணறேன் என்று வேண்டிக் கொள்வதில் என்ன அன்பு இருக்கு? என் தோழனுக்கு குணமானால், அவனை ஒரு லட்சம் போட வைக்கறேன் என்பது போல் இருக்கு! :))<br /><br />கூட வந்த குழந்தைகள் எல்லாம் பழனி மலை தொடர் வண்டியில் செல்ல...<br />பாவம் இந்தப் பிள்ளை மட்டும், பெரியவர்கள் என்னென்னமோ திணிக்க...விதியே-ன்னு, சுடு தரையில், காவடி தூக்கிட்டுச் செல்லும்...அதுக மூஞ்சியைப் பாக்கணுமே! அந்தக் குழந்தை இதுக்காகவே என் ஆருயிர் முருகனை வெறுக்கவும் துவங்கும்! :)<br /><br />அதான் சித்தர் இப்படிப் பாடுகிறார்!<br />காவடியின் பாரத்தை நீ சுமந்து வா! சுமக்க வைக்காதே! - என்பதே பாடம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-38244219444375375132010-04-03T03:45:25.991-04:002010-04-03T03:45:25.991-04:00காவடிகளில் பல காவடிகள் உண்டு!
பால் காவடி, பன்னீர் ...காவடிகளில் பல காவடிகள் உண்டு!<br />பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடியாம்! சந்தனக் காவடி, சர்க்கரைக் காவடி, மச்சக் காவடி, மயில் காவடி, சர்ப்பக் காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி என்று பல காவடிகள்!:)))))<br /><br /><br /> <br /><br />அழகிய உடல்மேல் சாம்பலைப் பூசி<br />அருவருப் பாக்கலும், மகளிர்<br />கொழுவிய குழலை மொட்டையாய் மழித்துக்<br />குரங்கெனத் தோன்றலும், அறியா<br />மழலையர் கையிலுட் காவடி கொடுத்து<br />மலையின் மேல் ஏற்றலும், இவைதாம்<br />வழிபடு முறையோ? இதுகொலோ சமயம்?<br />மடமைகண் டிரங்குமென் நெஞ்சே. 4<br /><br />மூட பக்தி எவை என்று தடங்கண் சித்தர் பாடிய 11 பாடல்களில் 4- ஆம் பாடலில் இவை <br />இருக்கிறது <br /><br /><br /><br />Source:----<br />http://gnanamethavam.blogspot.com/<br /><br /><br />காவடியை பற்றியும் சித்தர் இப்படி சொல்கிறார்.<br />அதை நான் மறுக்கிறேன்.<br />சித்தர் என் இப்படி சொல்கிறார்.<br />தெரிந்த அன்பர்கள் பதில் சொல்றீங்களா!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-29343502734664732772010-03-31T10:26:55.333-04:002010-03-31T10:26:55.333-04:00//அவர்கள் முருகனும், நாமக்கல்லாரும் தான்! :-)//
அ...//அவர்கள் முருகனும், நாமக்கல்லாரும் தான்! :-)//<br /><br />அதுக்கு தான் <br />//இந்த இடுகைக்குச் சொந்தக்காரர் என்னவோ நீங்க தான் குமரன் அண்ணா!//-ன்னு சொன்னேன்! நோ நோ...சொல்ல வச்சான்...முருகன்!<br />பாருங்க...<br />பதிவுக்கு நாமக்கல்லார்! <br />இந்த இடுகைக்கு நீங்க! <br />சரி தானே! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-22913443089738015722010-03-31T08:50:04.740-04:002010-03-31T08:50:04.740-04:00பதிவுக்குச் சொந்தக்காரர் யாருன்னு நாம வேணும்னா மறக...பதிவுக்குச் சொந்தக்காரர் யாருன்னு நாம வேணும்னா மறக்கலாம் இரவி! ஆனால் பதிவுக்குச் சொந்தக்காரர்கள் மறப்பதில்லை! அவர்கள் முருகனும், நாமக்கல்லாரும் தான்! :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-42134259553690985742010-03-30T18:28:30.863-04:002010-03-30T18:28:30.863-04:00ஆனா இந்த இடுகைக்குச் சொந்தக்காரர் என்னவோ நீங்க தான...ஆனா இந்த இடுகைக்குச் சொந்தக்காரர் என்னவோ நீங்க தான் குமரன் அண்ணா! <br /><br />சுந்தரனிடம் வந்து சொந்தக்காரன்-ன்னு சொல்லியும் இவரு ஒத்துக்கலையாமே! <br />அப்பறம் வழக்கு உளதே-ன்னு சொன்னாராமே என் பேர் கொண்ட ஒருத்தரு! அது போல உமக்கும் எமக்கும் இந்த விடயத்தில் வழக்கு உளதே! :))<br /><br />முருகா, முருகனருள்-200 விரைவில் வருவதாகுக!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-44534969129345642652010-03-30T18:24:46.021-04:002010-03-30T18:24:46.021-04:00//இவ்வளவு நன்றாக வந்திருக்காது!//
அவ்வளவு நன்றாக ...//இவ்வளவு நன்றாக வந்திருக்காது!//<br /><br />அவ்வளவு நன்றாக வந்திருக்கும்!<br />அவ்வளவு நன்றாக வந்திருக்கும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-57714488149421957512010-03-30T18:22:27.233-04:002010-03-30T18:22:27.233-04:00//குமரன் (Kumaran) said...
பல முறை பாடிப் பழகிய க...//குமரன் (Kumaran) said... <br />பல முறை பாடிப் பழகிய கவிநயா அக்காவின் இந்தப் பாடல் 150வது இடுகையாகப் பதிவேறியதில் மிக்க மகிழ்ச்சி//<br /><br />Every landmark post happens to be a kavadi chinthu! கவனிச்சீங்களா? :)<br /><br />//நேரமின்மை காரணமாக இந்த இடுகை எழுத இயலவில்லை என்று அடியேன் சொன்னதால்//<br /><br />:)<br /><br />//இவ்விடுகையை எழுதி இட்ட கவிநயா அக்காவின் அன்புத் தம்பி கண்ணாவுக்கு நன்றி//<br /><br />உங்களுக்கும் "கண்ணா"-வா?<br />யார் இந்தக் "கண்ணா"-ன்னு ஒருவன் வந்து கேக்கப் போறான்! :)<br /><br />//அடியேன் எழுதியிருந்தால் இவ்வளவு நன்றாக வந்திருக்காது!//<br /><br />100% Correct! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-65791097471282800832010-03-30T18:18:36.430-04:002010-03-30T18:18:36.430-04:00//மன்னார்குடி said...
வெற்றி வேல் முருகனுக்கு அரோ...//மன்னார்குடி said... <br />வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! வாழ்த்துக்கள்//<br /><br />என்னடா யாருமே அரோகரா-ன்னு சொல்லலையே-ன்னு பார்த்தேன்! நீங்க வந்து சொல்லிட்டீங்க! :)<br /><br />என்ன தான் முருகா-ன்னு சொன்னாலும், அது தனிமையில் காதலனைக் கொஞ்சுவது போல! :)<br />ஆனால் பப்ளிக்கா, அரோகரா-ன்னு சொல்லும் போது, அதுக்கு ஒரு தனி ஈர்ப்பு! :)<br /><br />முருகனருள் முருகனுக்கு அரோகரா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-73840810175243582002010-03-30T18:14:17.187-04:002010-03-30T18:14:17.187-04:00//கவிநயா said...
விட்டுப் போனதை அப்படியே விட்டு வ...//கவிநயா said... <br />விட்டுப் போனதை அப்படியே விட்டு விடாமல் ச்செல்லக் குமரக் குழந்தை தொட்டுக் கொண்டதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி, கண்ணா!//<br /><br />அதுக்குத் தான் அந்தக் குழந்தை படம் போட்டேன்-க்கா, உங்களுக்குப் பிடிக்கும்-ன்னு! <br />பொதுவா முருகன் குழந்தையா இருக்குற படம் அவ்ளோவா இருக்காது! எல்லாமே பாலன், ஆண்டி-ன்னே துவங்கும்! :)<br /><br />//150-க்குன்னு விட்டு வச்சிருந்தார் போல :)//<br /><br />ஆமாம்! உங்க பதிவில் பாட்டைப் பாத்தவுடன்...அப்போ தான் ஞாபகமே வந்துச்சி! <br />அடடா...இப்படி விட்டுப் போச்சே-ன்னு ஒரு நிமிடம் கூட யோசிச்சி இருக்க மாட்டேன்...முருகனருள்-100க்கு Collage செய்த படம் கணினியில் தென்பட்டுச்சி! அப்போ ஆழி போல் மின்னித் தோனினது தான்...முருகனருள்-150!<br /><br />//அறுமுகனின் திருப்பதங்கள் சரணம் சரணம்//<br /><br />சரணம் சரணம் சரவண பவ ஓம்<br />சரணம் சரணம் சண்முகா சரணம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-23089931711310013032010-03-30T18:07:45.951-04:002010-03-30T18:07:45.951-04:00//தி. ரா. ச.(T.R.C.) said...
முருகனருளின் 150ஆவது...//தி. ரா. ச.(T.R.C.) said... <br />முருகனருளின் 150ஆவது பதிவுக்கு நன்றி. சிறப்பாக அமைந்த பதிவு.பொன்மலர் நாற்றமுடைத்து என்பது போல கவிநயாவின் பாடல் பதிவுக்கு அழகு சேர்க்கிறது//<br /><br />ஆமாம் திராச! தங்க மலருக்கு வாசனையும் சேர்ந்தா சொல்லவா வேணும்? கவி அக்காவின் எளிமையான வரிகள் + மீனாட்சி மேடம் அவர்களின் குரலில்...<br /><br />அன்று விட்டுப் போனதை,<br />இன்று சேர்த்துக் கொண்டான்!<br />இன்று சேர்த்துக் கொண்டது போல் - எனை<br />என்று சேர்த்துக் கொள்வானோ!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-59525985887923129562010-03-30T18:02:01.357-04:002010-03-30T18:02:01.357-04:00நன்றி ராஜேஷ்!
நன்றி லோகன்!
நன்றி ஷை-அக்கா!நன்றி ராஜேஷ்!<br />நன்றி லோகன்!<br />நன்றி ஷை-அக்கா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-73096522865421702222010-03-30T11:19:38.588-04:002010-03-30T11:19:38.588-04:00பல முறை பாடிப் பழகிய கவிநயா அக்காவின் இந்தப் பாடல்...பல முறை பாடிப் பழகிய கவிநயா அக்காவின் இந்தப் பாடல் 150வது இடுகையாகப் பதிவேறியதில் மிக்க மகிழ்ச்சி. நேரமின்மை காரணமாக இந்த இடுகை எழுத இயலவில்லை என்று அடியேன் சொன்னதால் இவ்விடுகையை எழுதி இட்ட கவிநயா அக்காவின் அன்புத் தம்பி கண்ணாவுக்கு நன்றி. அடியேன் எழுதியிருந்தால் இவ்வளவு நன்றாக வந்திருக்காது!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-11853851054426064562010-03-30T05:12:12.972-04:002010-03-30T05:12:12.972-04:00வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! வாழ்த்துக்கள்.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! வாழ்த்துக்கள்.மன்னார்குடிhttps://www.blogger.com/profile/03490332559494150761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-59778599912754542802010-03-29T21:21:35.714-04:002010-03-29T21:21:35.714-04:00விட்டுப் போனதை அப்படியே விட்டு விடாமல் ச்செல்லக் க...விட்டுப் போனதை அப்படியே விட்டு விடாமல் ச்செல்லக் குமரக் குழந்தை தொட்டுக் கொண்டதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி, கண்ணா! 150-க்குன்னு விட்டு வச்சிருந்தார் போல :) மீனாவின் குரலும், உங்கள் எழுத்தும், பாடலுக்கும் பதிவிற்கும் பன்மடங்கு அழகு சேர்க்கின்றன. மிகவும் நன்றி.<br /><br />பாடலை ரசித்து பின்னூட்டிய, பின்னூட்டவிருக்கும் (ஆகா, எம்புட்டு நம்பிக்கை! :) அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். <br /><br />அறுமுகனின் திருப்பதங்கள் சரணம் சரணம்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-90312237552186106292010-03-29T20:10:26.549-04:002010-03-29T20:10:26.549-04:00150க்கு வாழ்த்துகள்! பாடல் அருமை!150க்கு வாழ்த்துகள்! பாடல் அருமை!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-68538275820930443072010-03-29T14:55:09.512-04:002010-03-29T14:55:09.512-04:00//முருகனருள் வலைபதிவுக்கு 150 வது நிறைவு நாள் உங்க...//முருகனருள் வலைபதிவுக்கு 150 வது நிறைவு நாள் உங்கள் நீண்ட பயண ம் நீடுழீ தொ டர மனமார்ந்த வாழ்த்துக்கள் ஓம்//<br /><br />நன்றி சித்ரம் ஐயா!<br />முருகனருள் நீடுழித் தொடர வேண்டும்!<br />அடியேன் பயணம் முடிந்தாலும்...<br />இந்த முருகனருள் என்றும் நீங்காது இருந்து முருக மணங் கமழும்!<br /><br />இந்த வலைப்பூ ஒரு வாடா வாசனை மலர்!<br />வாடா மலர் கொண்டு <br />நாடீர் நாள் தோறும்<br />பாடீர் திரு நாமம்!<br />வீடே பெற லாமே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-47752018271549049422010-03-29T14:48:25.279-04:002010-03-29T14:48:25.279-04:00என்ன ராஜன்...
என் முருகனுக்கு அரபு மொழியில் எல்லாம...என்ன ராஜன்...<br />என் முருகனுக்கு அரபு மொழியில் எல்லாம் பின்னூட்டம் போட்டு இருக்கீக? என்ன அது-ன்னும் சொல்லிருங்க! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-77106538033572575112010-03-29T11:50:11.423-04:002010-03-29T11:50:11.423-04:00வாழ்த்துக்கள்....
அருமையான பாடல் மற்றும் பாடிய நயம...வாழ்த்துக்கள்....<br />அருமையான பாடல் மற்றும் பாடிய நயம்..Testhttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-63848028502667207742010-03-29T04:21:06.083-04:002010-03-29T04:21:06.083-04:00உபாங்கமுடன் காவடி எடுத்து அன்பர்
போற்றி வேலரு பாதம...உபாங்கமுடன் காவடி எடுத்து அன்பர்<br />போற்றி வேலரு பாதமே துதித்து <br /> கைவேலு வட்டமிட் டாடச் - செந்தூர்க் <br />காவடிகள் இருகோடி சூழ்ந்து விளையாட<br />குயில்கூவ மயிலும் கூத்தாட - சாமி<br />குமரகுரு பரமுருக அரகர என்றாட<br /> இரு கூறுவேன் உனதுடைய நாமம் <br />- எனக்குக்<br />குறையொன்று வாராமல் குமரநீ காப்பாய்<br /> முருகன் - அருள்<br /> நிதம் முருகன் - அருள்<br />கனியும் திரு மருகன்<br />பத்தர்கள் மிக வாழி! - நிதம்<br />படிப்போர் தினம் வாழி………………….. சித்ரம்Unknownhttps://www.blogger.com/profile/05347285733039430819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1124996478724745872010-03-29T03:30:06.884-04:002010-03-29T03:30:06.884-04:00نجوثثآ نكوممآننو فانفتح كامنة بتاء فقال دافوسار كي...نجوثثآ نكوممآننو فانفتح كامنة بتاء فقال دافوسار كيلينجيدوم جآككيراثاي ! قال يآروكيتت فيلآداريينجا تحافظى بينجيدوم قال<br /><br />داي نآنلآم سيفانوككو سيلقى كوثثو فيتتافاندآRajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.com