tag:blogger.com,1999:blog-34079521.post179173768902507723..comments2024-03-20T14:26:06.704-04:00Comments on முருகனருள்: என் வாழ்வின் பொருளதனை யார் வந்து சொல்வார்Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-34079521.post-66331637007182191832010-11-25T13:09:13.916-05:002010-11-25T13:09:13.916-05:00/முருகன் எது செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும்.../முருகன் எது செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும். கவலை வேண்டாம்./<br /><br />Realized! I could understand the reasons nowadays!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-45608127470616212382010-11-24T08:53:21.496-05:002010-11-24T08:53:21.496-05:00உங்க கவிதையைப் படிச்சதும் புன்னகை வந்தது :) தப்பா ...உங்க கவிதையைப் படிச்சதும் புன்னகை வந்தது :) தப்பா நினைக்காதீங்க. என்னை மாதிரியே புலம்பல் கேசா இருக்கீங்களேன்னுதான் :) முருகன் எது செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும். கவலை வேண்டாம்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-33171746138535125612010-11-24T00:23:15.769-05:002010-11-24T00:23:15.769-05:00தோழி அவர்கள், அகார-உகாரங்களைப் பற்றித் தெளிவாகவே இ...தோழி அவர்கள், அகார-உகாரங்களைப் பற்றித் தெளிவாகவே இன்னொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்! வாசித்துப் பார்க்கவும்! <a href="http://siththarkal.blogspot.com/2010/08/blog-post.html" rel="nofollow">http://siththarkal.blogspot.com/2010/08/blog-post.html</a><br /><br />Quote:<br />// <br />எட்டும் இரெண்டும் இனிதறிகின்றலர்<br />எட்டும் இரெண்டும் அறியாத ஏழையர்<br />எட்டும் இரெண்டும் இருமூன்று நான்கெனப்<br />பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே!<br /><br />இந்த அ, உ என்ற இரண்டு உயிரெழுத்துக்களையே சித்தர்கள் தங்களின் பாடல்களில் மறை பொருளாக எட்டிரண்டு என குறிப்பிட்டனர்.<br /><br />இத்தனை முக்கியத்துவம் கொடுத்து மறைபொருளாக சித்தர்கள் பாடியது எதனால்?<br /><br />இயற்கையின் ஓசைகள் அனைத்துமே இந்த அ, உ என்கிற சப்தத்தை கொண்டு தான் இயங்குகின்றன. இந்த அகார, உகார நாதத்தில் இருந்துதான் அனைத்துமே தோன்றின.அனைத்து ஒலிகளுக்கும் மூல ஆதாரமே இந்த எட்டிரெண்டுதான். வேதம், இசை, மந்திரம், யந்திரம், தந்திரம் என அனைத்திலுமே இவை இரகசியமாக அமைந்துள்ளது//Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-22055647675877859442010-11-24T00:02:25.622-05:002010-11-24T00:02:25.622-05:00//Anonymous said...
you are wrong
please see the f...//Anonymous said...<br />you are wrong<br />please see the following link//<br /><br />:)<br />அந்தச் சுட்டியில் அன்னை பாலாம்பிகையின் பீஜ மந்திரங்கள், பூஜா விதி மட்டுமே சித்தர் பாடல்களால் பேசப்படுகின்றன!<br /><br />எந்தவொரு இடத்திலும் ம்+உ+அ = முருகா என்பதற்கான சித்தர் குறிப்பை அவர் சொல்லவில்லை! அது அவராகச் சொல்லிக் கொண்ட குறிப்பு, அவ்வளவே! <br /><br />அப்படிச் சித்தர்களோ, திருமூலரோ காட்டிச் சென்றதாகவும் இல்லை!<br /><br />பிரணவ மந்திரப் பொருள் முருகப் பெருமான் ஈசனுக்கு எடுத்துக்காட்ட, பின்னர் அதையே ஈசன் நந்தி தேவருக்கு உபதேசிக்க...<br />நந்தி -> சிவயோக முனிக்கும், சிவயோகர் -> பதஞ்சலிக்கும்...இப்படியே வரிசை திருமூலர், சித்தர்கள் என்று விரிந்து, திருக்கைலாய ஞான பரம்பரை உருவாகிறது!<br /><br />இதில் எவரும் ம்+உ+அ = முருகா என்று சொல்லிச் சென்றார் இல்லை!<br /><br />முருகு என்பது அழகிய தமிழ்ச் சொல்! <br />அதற்குள் பிரணவ பீடம் இருக்கு, அது இருக்கு, இது இருக்கு என்று தாமாகக் கிளப்பி....<br />தமிழையும் நோகடித்து, வடமொழியையும் நோகடித்து, பிரணவ தத்துவத்தையும் நோகடிக்க வேண்டாம்!<br /><br />//madhavipanthalai vittu konjam veliye vaarungal!!!//<br /><br />:)<br />உண்மையான சித்தர் வழி நடப்பவர்களுக்கு, எதை விட்டும் "வெளியே" வரத் தேவையில்லை! அனைத்தும் "உள்" ஒளியே! <br /><br />ஊனினை உருக்கி, "உள்"ஒளி பெருக்கி, உலப்பிலா ஆனந்த மாயத் தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்து, செல்வமே சிவபெருமானே - இதுவே சித்த யோகம், சித்த நெறி! ஆதலால் மாதவிப் பந்தலோ, சித்தப் பந்தலோ...எதை விட்டும் "வெளியே" வரத் தேவையில்லை! "உள்ளே" உள்ளது உண்மையின் தரிசனம்!<br /><br />தனக்குப் பிடிச்சிருக்கு என்பதால், பிரணவத்துக்கு, ஆதாரம் இல்லாமல், தாமாகவும் தவறாகவும் சொல்லும் போக்கு, இங்கு அடியார் குழாத்தில் வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-89099819361054473132010-11-23T22:58:09.041-05:002010-11-23T22:58:09.041-05:00you are wrong
please see the following link
http:...you are wrong<br />please see the following link<br /><br />http://siththarkal.blogspot.com/2010/08/blog-post_12.html<br /><br />madhavipanthalai vittu konjam veliye vaarungal!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-481907632113325592010-11-23T10:16:59.613-05:002010-11-23T10:16:59.613-05:00அன்புள்ள அனானி அவர்களே
ம் + உ + அ = முஅ தான் வருத...அன்புள்ள அனானி அவர்களே<br /><br />ம் + உ + அ = முஅ தான் வருது! முருகா அல்ல!<br /><br />ஒரு நயத்துக்கு வேண்டுமானால் இப்படிச் சொல்லலாமே தவிர, பிரணவப் பொருளைத் திருப்பிப் போட்டு, மாற்றிச் சொல்ல வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்! இது தவறான தகவலையே அடியார்கள் மத்தியில் பரப்பி விடும்!<br /><br />முருகன் பிரணவப் பொருள் சொன்னவன்!<br />அவன் பிரணவம் அறிந்தவன்! பிரணவ ரூபமானவன்! <br />அது வரை சரியே!<br /><br />முருகா என்பது தூய தமிழ்ச் சொல்! அது பிரணவம் ஆகாது! <br /><br />பிரணவப் பொருள் சொன்னான், சொன்னான் என்று தான் பலரும் சொல்வார்களே அன்றி, என்ன பொருள் சொன்னான் என்பதைப் பலரும் சொல்வதில்லை! <br /><br />அதனால் இப்படி ம்+உ+அ, உ+ம்+அ, என்று திருப்பிப் போடுதல்கள், அறியாமல் நிகழ்கின்றன!<br />உ+ம்+அ=உம, அது தான் உமா என்றெல்லாம் "நயத்துக்கு" சொல்லி விடுவார்கள்! :)<br /><br />பிரணவம் = இறைவனுக்கும் உயிர்களுக்கும் இடையேயான உறவைச் சொல்வது! அதையே முருகன் சொன்னான், படைப்பின் பொருட்டு, பிரம்மனுக்கு! முருகன் சொன்னதை, நம் "நயத்துக்கு" நாமே மாற்றிட வேண்டாம்! முருகன் சொல்லையே முன்னிறுத்துவோம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-64119945540088862202010-11-23T08:24:27.086-05:002010-11-23T08:24:27.086-05:00அ + உ + ம் = ஓம்
தலைகீழாக
ம் + உ + அ = முருக
முருக...அ + உ + ம் = ஓம்<br />தலைகீழாக<br />ம் + உ + அ = முருக<br />முருகனே பிரணவம் ஆவான்<br />ஓம் முருகா!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-35385220495873157912010-11-20T22:01:50.786-05:002010-11-20T22:01:50.786-05:00திருக்கார்த்திகைப் பதிவா?
இந்தக் கவிஞர் பேர் என்னங...திருக்கார்த்திகைப் பதிவா?<br />இந்தக் கவிஞர் பேர் என்னங்க? :)<br /><br />//முருகா என்வினை சேர்க்க<br />உறவொன்றை ஏன் தந்தாய்?//<br /><br />நல்ல கேள்வி! :)<br />உறவொன்றை ஏன் தரணும் அவன்? :)<br /><br />//உனைமட்டும் நினைந்துருகும் மெய்யான பொருளாக <br />முருகா எனைநீ மாற்றி விடு!//<br /><br />மற்றை நம் காமங்கள்<br />மாற்றேலோர் எம்பாவாய்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com