tag:blogger.com,1999:blog-34079521.post1594356704539712819..comments2024-03-20T14:26:06.704-04:00Comments on முருகனருள்: 100) சொல்லாத நாளில்லை (காவடிச் சிந்து)Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-34079521.post-69585760408781270862013-06-04T19:07:25.290-04:002013-06-04T19:07:25.290-04:00@amas
வாழ்த்துக்கு நன்றி-ம்மா; though belated itz ...@amas<br />வாழ்த்துக்கு நன்றி-ம்மா; though belated itz still a blessing; i count the (my) blessings:)<br /><br />//தமிழும் முருகனும் உங்களுக்கு இரு கண்கள்//<br /><br />அதுக்காக பொறந்த வீட்டை மறக்க முடியுமா?:))<br />அப்பா பெருமாளும், என்னவன் முருகனும் கண்ணா இருந்துக்கட்டும்;<br /><br />ஆனா, இதயம் = தமிழுக்கு மட்டுமே;<br />both my & murugu idhyam:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-16709362079556596682013-06-04T17:35:53.961-04:002013-06-04T17:35:53.961-04:00மே 27 ஜிரா பிறந்த நாள் என்று தெரியாது. Happy belat...மே 27 ஜிரா பிறந்த நாள் என்று தெரியாது. Happy belated wishes Gira! இனி தவறாமல் வாழ்த்துகிறேன் :-)தமிழும் முருகனும் உங்களுக்கு இரு கண்கள். அருமையான பதிவு. பாடலைப் பாடிய சுப்பு தாத்தாவிற்கு நன்றி.<br /><br />amas32 <br />maithriimhttps://www.blogger.com/profile/13844326048617796798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-63699039662814485962013-05-29T05:31:20.152-04:002013-05-29T05:31:20.152-04:00பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி கவி-க்கா
குமரன்
ஒரு...பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி கவி-க்கா<br /><br />குமரன்<br />ஒரு நூற்றாண்டு தானா?<br />பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு -ன்னு சொல்லுங்களேன்... <br />நீங்க சொன்னா ஒரு மகள் தன்னை உடைய ஆழ்வாரே சொன்னது போல்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-86316733030094025552013-05-28T20:50:31.190-04:002013-05-28T20:50:31.190-04:00இராகவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்க நீ எம...இராகவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்க நீ எம்மான்! இன்னுமோர் நூற்றாண்டிரும்!<br /><br />நல்ல பாடல் இரவி. பாட முடியாத அளவு என்ன நடந்துகொண்டிருக்கிறது இரவி? <br />குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-82082978008501168472013-05-28T16:06:47.589-04:002013-05-28T16:06:47.589-04:00எழிலான காவடிச் சிந்து எழுதிய கண்ணனுக்கும், இனிமையா...எழிலான காவடிச் சிந்து எழுதிய கண்ணனுக்கும், இனிமையாகப் பாடித் தந்த சுப்பு தாத்தாவிற்கும், நன்றிகள் பல. ஜிராவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-40662323098763153532013-05-27T13:25:19.362-04:002013-05-27T13:25:19.362-04:00முருகனே பாடிக் கொள்ளட்டும், இன்று எனக்கு வலுவில்லை...முருகனே பாடிக் கொள்ளட்டும், இன்று எனக்கு வலுவில்லை-ன்னு சொல்லிட்டுப் போனேன்...<br /><br />ஆனா, யாரோ ஒருத்தவங்க மூலமா (அவங்க இந்தப் பதிவின் வாசகர் கூட இல்ல)<br />திருப்பரங்குன்ற முருகன், மடலில் வந்து நிக்குறான் (குதிரை வாகனத்தில்); <br /><br />இன்று கோயிலுக்குப் போயிருந்த போது, புறப்பாட்டில் புடிச்சாங்களாம்!<br />= எதிர்பார்க்கவே இல்ல... <br /><br />பரி மேல் அழகா, <br />"மடல்" ஏறி வந்தாயோ காதலா?<br /><br />உன்னை வேண்டாம் என்று சொன்ன என்வாய்<br />என் வாயில் ஏறி வந்தனையோ கந்த பிரானே?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-34621345271775723202013-05-27T13:13:20.150-04:002013-05-27T13:13:20.150-04:00வாழ்த்துக்கு நன்றி தனபாலன் சார்;
சுப்பு தாத்தா,
த...வாழ்த்துக்கு நன்றி தனபாலன் சார்;<br /><br />சுப்பு தாத்தா,<br />தாங்கள், இந்த வயதிலும், இந்தக் காவடிச் சிந்தைச் சிரத்தை எடுத்துக் கொண்டுப் பாடியமைக்கு மிக்க நன்றி; பிறந்த நாள் வாழ்த்துக்கும் நன்றி!<br /><br />Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-32623285495704720672013-05-26T13:28:50.857-04:002013-05-26T13:28:50.857-04:00சொல்லாத நாளில்லை முருகா என
நண்பர் திரு இராகவன்...சொல்லாத நாளில்லை முருகா என <br /> நண்பர் திரு இராகவன் அவர்கள் பிறந்த நாளன்று அவரை<br /> வாழ்த்துமுகத்தான் தாங்கள் பாடிய பாடலை<br /> காவடி சிந்து மெட்டிலே நான் பாடி பரவசமுற்றேன்.<br /><br /> தாங்களும் இதை இங்கே கேட்கலாம். <br /><br /> என்ன ஒரு அழகான சொற்கட்டு... <br /> அப்பனே..சுப்பிரமணியா... <br /> கண்ணபிரானுக்கு சொல்வளம் அளித்தது போல் <br /> எனக்கும் அவர் பாடலைப் பாடிட இன்னும் நல்ல<br /> குரல் வளம் தாராயோ ?<br /><br /> சுப்பு தாத்தா<br />www.kandhanaithuthi.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-2154869046388808662013-05-26T12:47:27.433-04:002013-05-26T12:47:27.433-04:00சிறப்பு பகிர்வுக்கு பாராட்டுக்கள்...
100-ம் பதிவி...சிறப்பு பகிர்வுக்கு பாராட்டுக்கள்...<br /><br />100-ம் பதிவிற்கு வாழ்த்துக்கள்...<br /><br />இராகவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com