tag:blogger.com,1999:blog-34079521.post1368467407951065284..comments2024-03-20T14:26:06.704-04:00Comments on முருகனருள்: ஏறுமயில் ஏறிவிளை ஆடும் முகம் ஒன்றே!Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-34079521.post-10222208695473946042011-08-03T07:34:44.064-04:002011-08-03T07:34:44.064-04:00வேங்கட ஸ்ரீனிவாசன் ஐயா. குமரனுக்கு யானையும் வாகனமா...வேங்கட ஸ்ரீனிவாசன் ஐயா. குமரனுக்கு யானையும் வாகனமாக அமைவதுண்டு. சுவாமிமலையில் கருவறைக்கு முன் யானை தான் நிற்கும் மயில் நிற்கும் இடத்தில் என்று கேட்டதுண்டு. <br /><br />இங்கே 'வியாக்கியான' மரபில் ஒரு சொற்றொடருக்குப் பல சுவையான பொருள் உரைப்பதைப் போல் உரைத்து இரவிசங்கர் குணானுபவத்தில் ஈடுபட்டுள்ளார். அதனால் அதனைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-33241763381005543862011-08-03T02:44:44.648-04:002011-08-03T02:44:44.648-04:00//ஏறு மயில்//
இங்கே வினைத்தொகை.
குமரனுக்கு எப்பொ...//ஏறு மயில்//<br /><br />இங்கே வினைத்தொகை.<br /><br />குமரனுக்கு எப்பொழுதுமே மயில் தான் வாகனம்.<br /><br />அப்பாவினுடயது (காளை) அண்ணனுடயது அன்னையினுடையது எது இருந்தாலும் மயில் தான் முக்காலமும்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-63859046650289913192011-07-17T21:10:56.162-04:002011-07-17T21:10:56.162-04:00ஆதி அவுக பேரு அமர்ந்த பெருமாளே பத்தி படிச்சப்ப கல்...ஆதி அவுக பேரு அமர்ந்த பெருமாளே பத்தி படிச்சப்ப கல்லூரி நாட்கள்ல திருவரங்கத்துல நடந்தது நினைவுக்கு வந்தது. <br /><br />அப்ப கல்லூரி விடுமுறையில திருவரங்கம் போயி கோவில் வாசலுக்கு எதிர் வரிசையில இருக்குற சத்திரத்துல தங்கியிருந்தேன். மதுரையில இருந்து வந்து அங்கே தங்கியிருந்த பாட்டி ஒருத்தங்க ரொம்ப நட்பாயிட்டாங்க. நிறைய கேள்விகள் கேக்கிறதும் அதுக்கு அவுங்க பதில் சொல்றதுமா போய்கிட்டு இருந்தப்ப, தாலாட்டு பாட்டு தெரியுமான்னு கேட்டேன். தெரியுமேன்னு ஒரு பாட்டைப் பாடத் தொடங்குனாங்க. <br /><br />கஸ்தூரி ரெங்கேசா கஸ்தூரி ரெங்கேசா <br />கல்யாண புருஷா<br />காவேரி ஸ்தலவாசா கருணா கடாக்ஷா <br />லாலி லாலய்ய லாலின்னு பாடிக்கிட்டு வர்றாங்க. பக்கத்துல இருந்த அந்தப் பாட்டியோட தோழியான இன்னொரு பாட்டி 'இவ புருஷன் பேரு வரதன். புருஷன் பேரைச் சொல்லக்கூடாதுன்னு தான் கல்யாண வரதான்னு சொல்லாம கல்யாண புருஷான்னு பாடறா'ன்னு சொல்லி ரெண்டு பேரும் ஒரே சிரிப்பு. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-70955679941707121132011-07-17T20:19:05.806-04:002011-07-17T20:19:05.806-04:00@சரவணன் அண்ணா
கேக்க மறந்து போனேன்! பாட்டியை, அப்பத...@சரவணன் அண்ணா<br />கேக்க மறந்து போனேன்! பாட்டியை, அப்பத்தா-ன்னு தான் கூப்பிடுவீங்களா?:)<br /><br />இந்தப் பாட்டில் வரும் ஒரு வரியை, செட்டிநாட்டில் பாட மாட்டாங்களாம்! சுப்பையா சார் சொல்லிக் கேள்வி!<br />பலருக்கும் அருணாச்சலம்-ன்னு பேரு இருக்கும்! அது தங்கள் கணவர் பேரா இருந்துச்சின்னா...எப்படிச் சொல்லுறது? அதுனால...<br /><br />ஆதி "அவுங்க பேரு" அமர்ந்த பெருமாளே-ன்னு பாடீருவாங்களாம்! :)))<br /><br />நல்ல வேளை, பெருமாள்-ன்னு செட்டிநாட்டில் அதிகம் வைக்கறது கிடையாது!<br />இல்லீன்னா...ஆதி "அவுங்க பேரு" அமர்ந்த "அப்பாரு பேரு"-ன்னு பாடி இருப்பாய்ங்க! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-68639688934977313572011-07-17T20:14:17.226-04:002011-07-17T20:14:17.226-04:00//ஏறுக்கு இவ்வளவு விளக்கமா? ..//
ஆமா!
//திருச்செ...//ஏறுக்கு இவ்வளவு விளக்கமா? ..//<br /><br />ஆமா!<br /><br />//திருச்செந்தூரின் கடலோரத்தில் பாட்டுத்தான் ஞாபகம் வருது.. எங்க ஆதி அதை அவ்வளவு அழகா ப்பாடுவான்//<br /><br />Youtube-இல் எடுத்து போடக் கூடாதா?..<br /><br />//வாடும் இந்த ஏழையையும் பாரு முருகா..ரொம்ப ஏங்கி போயிருக்குது..//<br /><br />:)<br />வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று!<br />சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கும் முகம் ஒன்று!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-3446887744347972512011-07-17T20:12:36.174-04:002011-07-17T20:12:36.174-04:00@சரவணன் அண்ணா
பல வீடுகளில் இது குழந்தைகளுக்குச் சொ...@சரவணன் அண்ணா<br />பல வீடுகளில் இது குழந்தைகளுக்குச் சொல்லிக் குடுக்கும் பாட்டு தான்! எனக்கும் அப்படியே! :)<br /><br />ஒவ்வொரு வரியும் பாடிக்கிட்டே நடிச்சிக் காட்டுவேன்-ன்னு பாட்டி சொல்லுவாங்க! அதுல ஏறு மயில்-ன்னு வரும் போது, ஓடுற வண்டியில் ஏறுவது போலவே ஏறுவேனாம்!:)<br />வள்ளியை மணம் புணர வந்த முகம்-ன்னு வரும் போது, வள்ளி வெட்கப்படுறாப் போலவே வெட்கப்படுவேனாம்! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-52484977230423858002011-07-17T20:08:44.278-04:002011-07-17T20:08:44.278-04:00நன்றி லலிதாம்மா!
ஏறு-க்கு வேறு விளக்கங்கள் இருந்தா...நன்றி லலிதாம்மா!<br />ஏறு-க்கு வேறு விளக்கங்கள் இருந்தாலும் சொல்லவும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-85538062476787416612011-07-17T20:08:02.176-04:002011-07-17T20:08:02.176-04:00@ஜானகிராமன்
ஏறு என்ற சொல்லே, இந்தப் பாட்டின் மொத்த...@ஜானகிராமன்<br />ஏறு என்ற சொல்லே, இந்தப் பாட்டின் மொத்த அழகு! <br />ஏறும் போது ஏறுமுகமான பாட்டு...<br />ஆறுமுகமான பொருள்-ன்னு நிறைவதில் ஒரு நிறைவு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-47522673040075750092011-07-17T20:06:29.120-04:002011-07-17T20:06:29.120-04:00நன்றி குமரன் அண்ணா!
ஆறுமுகமான பொருள்=ஆறுமுகம் தான்...நன்றி குமரன் அண்ணா!<br />ஆறுமுகமான பொருள்=ஆறுமுகம் தான் பொருள்! அதை அருள வேண்டும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-80439035097319380092011-07-15T07:49:22.330-04:002011-07-15T07:49:22.330-04:00ஓடுற மயில்ல ஏறுற குழந்தையா.. ரொம்ப குறும்பு குழந்...ஓடுற மயில்ல ஏறுற குழந்தையா.. ரொம்ப குறும்பு குழந்தைப்போல..அதுதான் யோசிக்கக்கூட இல்லை... பழம் வாங்க பறந்து போச்சு.. சின்ன வயசுல இந்த பாட்டைத்தான் எங்க அப்பத்தா சொல்லி குடுத்தாங்க.. ஏறுக்கு இவ்வளவு விளக்கமா? .. திருச்செந்தூரின் கடலோரத்தில் பாட்டுத்தான் ஞாபகம் வருது.. எங்க ஆதி அதை அவ்வளவு அழகா ப்பாடுவான்..வாடும் இந்த ஏழையையும் பாரு முருகா..ரொம்ப ஏங்கி போயிருக்குது..adithyasaravanahttps://www.blogger.com/profile/04825145071391338927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-13377144289927036812011-07-15T06:01:28.740-04:002011-07-15T06:01:28.740-04:00ஏறு!!!!!!!!!! சூப்பர்!!!!!!!!!!ஏறு!!!!!!!!!! சூப்பர்!!!!!!!!!!Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-92002491427248923152011-07-15T00:11:45.289-04:002011-07-15T00:11:45.289-04:00ஆகா..
ஏறு - என்ற ஒரு சொல்லை வைத்துக்
கொண்டு இத்தன...ஆகா..<br /><br />ஏறு - என்ற ஒரு சொல்லை வைத்துக்<br />கொண்டு இத்தனை விளையாட்டா ?<br /><br />இந்த ஒரு சொல்லில் இத்தனை பொருளா ?<br /><br />என வியக்கும் வண்ணம் பாடியருளியிருக்கிறார் அருணகிரிநாதர்..<br /><br />அதைக்கண்டுணர்ந்து வெளிப்படுத்திய தங்களுக்கும் வாழ்த்துக்கள்.<br /><br /><br />http://sivaayasivaa.blogspot.com<br /><br />சிவயசிவசிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-58670148506824048722011-07-14T23:16:34.064-04:002011-07-14T23:16:34.064-04:00ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்!ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com