tag:blogger.com,1999:blog-34079521.post116650430011180867..comments2024-03-20T14:26:06.704-04:00Comments on முருகனருள்: 018: பாரதியின் வேலன் பாட்டு!Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-34079521.post-84601982988552330372010-05-12T08:51:56.250-04:002010-05-12T08:51:56.250-04:00நல்ல இடுகை..
Download Bharathiar songs Mp3
http://...நல்ல இடுகை..<br />Download Bharathiar songs Mp3<br />http://chinathambi.blogspot.comchinathambihttp://chinathambi.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1166814027810264602006-12-22T14:00:00.000-05:002006-12-22T14:00:00.000-05:00ரவி,என் குலதெய்வம் மீதான மகாகவியின் பாடலை எம்மோடு ...ரவி,<BR/>என் குலதெய்வம் மீதான மகாகவியின் பாடலை எம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1166804563510684472006-12-22T11:22:00.000-05:002006-12-22T11:22:00.000-05:00// kannabiran, RAVI SHANKAR (KRS) said... ஜிரா//வ...// kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>ஜிரா<BR/>//வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை//<BR/>இதன் பின்னுள்ள கதை என்னவோ? //<BR/><BR/>ஆறுமுகச் செல்வன் ஆறுமதச் செல்வனுக்குச் சொல்வனோ! :-) என்ன ரவி எனக்குத் தெரியுமா என்றுதானே சோதிக்கின்றீர்கள்?<BR/><BR/>போரில் கடலாய் நிறைந்தான் சூரன். அவனை வற்றியதைத்தான் இப்படிச் சொல்கிறார் பாரதி.<BR/><BR/>// சாத்வீகன் said... <BR/>ஜிரா<BR/>பாரதியின் வசன கவிதை காற்று தனில் முருகனும் வள்ளியும் கதை மாந்தர் பெயர் மட்டுமே. காற்றின் சிறப்பு கூற வந்த வசன கவிதை அது.//<BR/><BR/>சரியாகச் சொன்னீர்கள் சாத்வீகன். இப்பொழுது நினைவு வந்து விட்டது.<BR/><BR/>அது சரி...யாரேனும் கவரிமான் படத்தில் வரலட்சுமி பாடிய சொல்ல வல்லாயோ கிளியே பாடல் குடுக்க முடியுமா?<BR/><BR/>// ஆமாம் ஜிரா!<BR/>காவடிச் சிந்து தான்!<BR/>எம்.எஸ் பாடுவது காவடிச் சிந்தில் இல்லை என்றாலும் அதுவும் இனிக்கிறது!<BR/><BR/>காவடிச் சிந்தில் "பச்சைக் கலை மயில் ஆட்டம்; புகழ் பாடும் அடியவர் கூட்டம்" என்ற மெட்டில் வரும்! //<BR/><BR/>அதுவும் காவடிச் சிந்துதான் ரவி. :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1166803470686690182006-12-22T11:04:00.000-05:002006-12-22T11:04:00.000-05:00//தி. ரா. ச.(T.R.C.) said... கண்ணபிரான் அருமையான ப...//தி. ரா. ச.(T.R.C.) said... <BR/>கண்ணபிரான் அருமையான பாடல்வரிகள் பாடல்குரலும்.இதை காவடிச்சிந்துவிலும் பாடலாம்.//<BR/><BR/>வாங்க திராச! <BR/>ஆமாம், காவடிச் சிந்தில் பாடினால் இன்னும் உள்ளம் உவக்கும்!<BR/><BR/>//காற்றோடு மறைந்த திரு சடகோபன் அவர்களும் அருமையாக பாடியுள்ளார்//<BR/><BR/>திராச ஐயா, சுட்டி கிடைக்குமா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1166803378760114392006-12-22T11:02:00.000-05:002006-12-22T11:02:00.000-05:00//சாத்வீகன் said... பாரதியின் பாடலுக்கு நன்றி கேஆர...//சாத்வீகன் said... <BR/>பாரதியின் பாடலுக்கு நன்றி கேஆர்எஸ்//<BR/><BR/>சாத்வீகன் நன்றி வசன கவிதை விளக்கத்துக்கு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1166803312429955702006-12-22T11:01:00.000-05:002006-12-22T11:01:00.000-05:00//குமரன் (Kumaran) said... ஒவ்வொரு வரியும் பொருளுர...//குமரன் (Kumaran) said... <BR/>ஒவ்வொரு வரியும் பொருளுரைக்க விரிந்து கொண்டே செல்லும்//<BR/><BR/>ஆமாங்க குமரன்! அதனால் தான் பாட்டும் சுட்டியும் மட்டும் போட்டு, ஐ ஆம் தி எஸ்கேப்!<BR/><BR/>பொருள் விரிக்க, நீங்க, ஜிரா, SK ஐயா தான் வரணும்!:-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1166803209501106582006-12-22T11:00:00.000-05:002006-12-22T11:00:00.000-05:00//இராமநாதன் said... இதுவரை கேட்டதேயில்லை கே. ஆர். ...//இராமநாதன் said... <BR/>இதுவரை கேட்டதேயில்லை கே. ஆர். எஸ்.<BR/>விளக்கமும் நன்று. இட்டதற்கு நன்றி.//<BR/><BR/>ஆமாங்க மருத்துவரே! பலர் படித்திருப்பார்கள்; சிலர் கேட்டிருப்பார்கள்!<BR/>அதனால் தான் இரண்டையும் சேர்த்தாற் போல இங்கு இட முனைந்தேன்! <BR/>தங்கள் அன்புக்கு நன்றி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1166802070293273702006-12-22T10:41:00.000-05:002006-12-22T10:41:00.000-05:00//G.Ragavan said... பாரதி முருகனைப் பற்றி அருமையான...//G.Ragavan said... <BR/>பாரதி முருகனைப் பற்றி அருமையான பாடல்கள் பாடியிருக்கின்றார்.... இந்தப் பாடல் மிகவும் சுறுசுறுப்பாக சந்த நயத்தோடு காவடி எடுப்பவர்கள் பாடச் சிறந்தது.//<BR/><BR/>ஆமாம் ஜிரா!<BR/>காவடிச் சிந்து தான்!<BR/>எம்.எஸ் பாடுவது காவடிச் சிந்தில் இல்லை என்றாலும் அதுவும் இனிக்கிறது!<BR/><BR/>காவடிச் சிந்தில் "பச்சைக் கலை மயில் ஆட்டம்; புகழ் பாடும் அடியவர் கூட்டம்" என்ற மெட்டில் வரும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1166801914019055082006-12-22T10:38:00.001-05:002006-12-22T10:38:00.001-05:00//மெளல்ஸ், பெங்களூர் said... அழகான பாடல், அதுவும் ...//மெளல்ஸ், பெங்களூர் said... <BR/>அழகான பாடல், அதுவும் எம்.எஸ் அவர்களின் குரலில்...ஆகா. நன்றி சிபி//<BR/><BR/>நன்றி மெளல்ஸ்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1166801887265295432006-12-22T10:38:00.000-05:002006-12-22T10:38:00.000-05:00//SP.VR.சுப்பையா said... முதல் பதிவை முத்தாகப் போட...//SP.VR.சுப்பையா said... <BR/>முதல் பதிவை முத்தாகப் போட்டவரை<BR/>முருகா விடாமல் முன்னின்று, கைகொடுத்து...//<BR/><BR/>தங்கள் அன்புக்கும் ஆசிக்கும் நன்றி சுப்பையா சார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1166544982159594102006-12-19T11:16:00.000-05:002006-12-19T11:16:00.000-05:00கண்ணபிரான் அருமையான பாடல்வரிகள் பாடல்குரலும்.இதை க...கண்ணபிரான் அருமையான பாடல்வரிகள் பாடல்குரலும்.இதை காவடிச்சிந்துவிலும் பாடலாம்.காற்றோடு மறைந்த திரு சடகோபன் அவர்களும் அருமையாக பாடியுள்ளார்.நன்றிதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1166544442000029312006-12-19T11:07:00.000-05:002006-12-19T11:07:00.000-05:00இராகவனும் சாத்வீகனும் பேசிய 'வள்ளி முருகன்' வசனகவி...இராகவனும் சாத்வீகனும் பேசிய 'வள்ளி முருகன்' வசனகவிதையை அடியேன் 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' வலைப்பூவில் தொடராக இட்டிருக்கிறேன். பார்க்காதவர்கள் முடிந்தால் பாருங்கள். <BR/><BR/>http://nambharathi.blogspot.com/2006/01/120-15.htmlகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1166543817785220502006-12-19T10:56:00.000-05:002006-12-19T10:56:00.000-05:00பாரதியின் பாடலுக்கு நன்றி கேஆர்எஸ்.ஜிராபாரதியின் வ...பாரதியின் பாடலுக்கு நன்றி கேஆர்எஸ்.<BR/><BR/><BR/>ஜிரா<BR/>பாரதியின் வசன கவிதை காற்று தனில் முருகனும் வள்ளியும் கதை மாந்தர் பெயர் மட்டுமே. காற்றின் சிறப்பு கூற வந்த வசன கவிதை அது.<BR/><BR/><BR/>வெள்ளலைக் கரங்களின் பின்னுள்ள கதையை அறிய நானும் ஆவலுடையவனாயிருக்கிறேன்.சாத்வீகன்https://www.blogger.com/profile/00614498530049746647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1166543056253983092006-12-19T10:44:00.000-05:002006-12-19T10:44:00.000-05:00ஜிரா//வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை//இ...ஜிரா<BR/>//வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை//<BR/>இதன் பின்னுள்ள கதை என்னவோ?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1166530853021723722006-12-19T07:20:00.000-05:002006-12-19T07:20:00.000-05:00இரவிசங்கர். சிறு வயதில் இருந்து பல முறை பாடி மகிழ்...இரவிசங்கர். சிறு வயதில் இருந்து பல முறை பாடி மகிழ்ந்த பாடல் இது. எம்.எஸ். அவர்கள் பாடி சில முறை கேட்டிருக்கிறேன். மீண்டும் கேட்க வழி செய்ததற்கு நன்றி. ஒவ்வொரு வரியும் பொருளுரைக்க விரிந்து கொண்டே செல்லும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1166530693761947982006-12-19T07:18:00.000-05:002006-12-19T07:18:00.000-05:00இதுவரை கேட்டதேயில்லை கே. ஆர். எஸ்.விளக்கமும் நன்று...இதுவரை கேட்டதேயில்லை கே. ஆர். எஸ்.<BR/><BR/>விளக்கமும் நன்று. இட்டதற்கு நன்றி.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1166510980438801472006-12-19T01:49:00.000-05:002006-12-19T01:49:00.000-05:00பாரதி முருகனைப் பற்றி அருமையான பாடல்கள் பாடியிருக்...பாரதி முருகனைப் பற்றி அருமையான பாடல்கள் பாடியிருக்கின்றார். இந்தப் பாட்டு. சொல்ல வல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ என்ற பாடல். பிறகு முருகனையும் வள்ளியையும் வைத்து ஒரு வசனகவிதை. பெயர் மறந்து விட்டது. இந்தப் பாடல் மிகவும் சுறுசுறுப்பாக சந்த நயத்தோடு காவடி எடுப்பவர்கள் பாடச் சிறந்தது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1166509527951210402006-12-19T01:25:00.000-05:002006-12-19T01:25:00.000-05:00அழகான பாடல், அதுவும் எம்.எஸ் அவர்களின் குரலில்...ஆ...அழகான பாடல், அதுவும் எம்.எஸ் அவர்களின் குரலில்...ஆகா. நன்றி சிபி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1166507535818240372006-12-19T00:52:00.000-05:002006-12-19T00:52:00.000-05:00முதல் பதிவை முத்தாகப் போட்டவரைமுருகா விடாமல் முன்ன...முதல் பதிவை முத்தாகப் போட்டவரை<BR/>முருகா விடாமல் முன்னின்று, கைகொடுத்து<BR/>அனுதினமும் ஓர்பதிவு அடியார் அவரெழுத<BR/>ஆறுமுகனேநீ வருக அழகு மயில்மீது!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.com