tag:blogger.com,1999:blog-34079521.post116067329943978585..comments2024-03-20T14:26:06.704-04:00Comments on முருகனருள்: 010. பழநி மலை மீதிலேKavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-34079521.post-67911992283727787242010-09-06T06:35:49.045-04:002010-09-06T06:35:49.045-04:00தனித்திருந்து வாழும் மெய் தவமணியே என்ற முருகன் பாட...தனித்திருந்து வாழும் மெய் தவமணியே என்ற முருகன் பாடல், கே பி எஸ் அவர்கள் பாடியது எம் பி 3 வடிவம் கிடைக்குமா? வலை ஏற்ற இயலுமா?கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1160880538010755062006-10-14T22:48:00.000-04:002006-10-14T22:48:00.000-04:00பாடல், காவடிச் சிந்தில் அருமையோ அருமை! அந்தப் படம்...பாடல், காவடிச் சிந்தில் அருமையோ அருமை! அந்தப் படம்....? அதை விட அருமை. "நளினம்" என்ற சொல் தான் நினைவுக்கு வந்தது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1160847181991459962006-10-14T13:33:00.000-04:002006-10-14T13:33:00.000-04:00நமக்கு ஔவையார்ன்னு சொன்னா அது கே.பி.எஸ் தான், கே.ப...நமக்கு ஔவையார்ன்னு சொன்னா அது கே.பி.எஸ் தான், கே.பி.எஸ் ன்னு சொன்னா அது ஔவையார் தான். பிரிச்சி பார்க்க முடியுங்களா?. அவங்க குரலே தனி தான் போங்க.Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1160804442845342012006-10-14T01:40:00.000-04:002006-10-14T01:40:00.000-04:00கொடுமுடி கோகிலம் கே பி எஸ் அவர்களின் எல்லா பாட்டுக...கொடுமுடி கோகிலம் கே பி எஸ் அவர்களின் எல்லா பாட்டுக்களுமே பக்திச்சுவை நிறைந்தவை. அவர்கள் பாடல் மட்டும் இல்லாது அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையும் இன்றைய நடிக/நடிகையருக்கு ஒரு பாடம்.<BR/><BR/>அவர்கள் பாடிய 'தனித்திருந்து வாழும் கிடைத்தால் ஒலியேற்றுங்களேன். அருமையான பாடல் அதுபராசரன்https://www.blogger.com/profile/01607725304496523156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1160722870839604182006-10-13T03:01:00.000-04:002006-10-13T03:01:00.000-04:00ஆகா! அனைவரும் பாடலை ரசித்திருக்கின்றீர்கள். கே.பி....ஆகா! அனைவரும் பாடலை ரசித்திருக்கின்றீர்கள். கே.பி.எஸ் அம்மையாரின் கணீர் குரலுக்கு மயங்காதார் உண்டோ. முருகனைப் பாடிப் பாடி வாழ்ந்து புகழ் பெற்ற அவரின் பாடல்கள் என்றாலே தமிழர்க்குப் பேரானந்தம். எழுபது வயதிலும் தகதகதகதகவென ஆடவா என்று பிசிறில்லாமல் குறையில்லாமல் பாடிய அவருட பாங்கு முருகன் அருளே என்றால் மிகையாகாது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1160714932081641702006-10-13T00:48:00.000-04:002006-10-13T00:48:00.000-04:00ஜிரா...!அமிர்த்தக் குரலில் அருமையான பாடால். கே.பி....ஜிரா...!<BR/><BR/>அமிர்த்தக் குரலில் அருமையான பாடால். கே.பி.எஸ் பாட்டி எப்போதும் அவ்வை பாட்டியை நினைவு படுத்துகிறார்.கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1160676432972175462006-10-12T14:07:00.000-04:002006-10-12T14:07:00.000-04:00மிக அருமையான பாடல் இராகவன். படித்தால் மட்டும் போதா...மிக அருமையான பாடல் இராகவன். படித்தால் மட்டும் போதாது. அம்மையார் பாடியும் கேட்கவேண்டும். அதே சொற்கள் எவ்வளவு பொருளுடையதாக மாறிவிடுகின்றன அப்போது. அருமை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1160675303079576802006-10-12T13:48:00.000-04:002006-10-12T13:48:00.000-04:00எழுச்சி ஊட்டும் காவடிச் சிந்தில் அமைந்த பாடல் நல்ல...எழுச்சி ஊட்டும் காவடிச் சிந்தில் அமைந்த பாடல்<BR/> <BR/>நல்ல பாடல்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34079521.post-1160674494251945562006-10-12T13:34:00.000-04:002006-10-12T13:34:00.000-04:00பாடல் நன்றாக இருக்கிறது ராகவன்!நன்றிபாடல் நன்றாக இருக்கிறது ராகவன்!<BR/>நன்றிநாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com