Wednesday, July 31, 2013

ஆடிக் கிருத்திகை - வாரியார் குரலில்!

இன்று ஆடிக் கிருத்திகை! (Jul 31, 2013)

ஓர் ஆண்டில் மொத்தம் 12-13 கிருத்திகை வந்தாலும், 3 கிருத்திகைகள் சிறப்பாகப் பேசப்படும்
= தைக் கிருத்திகை, ஆடிக் கிருத்திகை, கார்த்திகையில் கிருத்திகை!

முருகனின் சிறப்பு நாளான இந்த நாளில், எளிய பாட்டு ஒன்னைப் பாக்கலாமா?
* பாட்டு எளிது!
* ஆனால் பாடுபவர் பெரிது! = திருமுருக. வாரியார் குரலிலே..

முருகா முருகா
முருகா முருகா

வேல் வேல் முருகா
வெற்றி வேல் முருகா

வா வா முருகா
வடிவேல் முருகா



துணைவன் என்ற சினிமாவில், துவக்கக் காட்சியாக, இந்தப் பாடல்!

(இதன் பின்னர், படத்தின் நாயகன் AVM ராஜன், வாரியாரிடமே விவாதம் செய்வார்:))) - முருகன் -ன்னு ஒருத்தன் இருக்கானா? என்று...)

படம்: துணைவன்
குரல்: வாரியார்
வரி: வாரியார்
இசை: கே.வி.மகாதேவன்

1 comments:

திண்டுக்கல் தனபாலன் July 31, 2013 6:41 AM  

பல முறை ரசித்த பாடல்
படம்... நன்றிங்க...

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP