Sunday, February 21, 2010

கிருத்திகைப் பதிவு



இன்று கிருத்திகை திருநாள் . சிங்கை வந்து இரண்டு நாள்தான் ஆகிறது .முருகனருளில் பதிவு போட்டு பலநாட்கள் ஆகிறது . முருகன் அருளால் மலை போல வந்த துன்பம் நீங்கி உடல் நலம் பெற்றது. இந்தப் பாடல் தான் காணிக்கை. விரிவான பதிவு தொடரும்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP